• Fri. Oct 24th, 2025

Month: September 2022

  • Home
  • இலங்கை நிலக்கரி நிறுவனம் விசேட அறிவிப்பு!

இலங்கை நிலக்கரி நிறுவனம் விசேட அறிவிப்பு!

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி ஆலைக்கு நிலக்கரி கொள்வனவு செய்வதற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டதையடுத்து, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை உடனடியாக கொள்வனவு செய்வதற்கான டெண்டர் கோரப்படும் என இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஊழல் அரசியல்வாதிகள் மற்றும்…

கண்ணீருடன் விடைபெற்றார் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்

சர்வதேச டென்னில் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அண்மையில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். 2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் அறிவித்தார். அதன்படி…

வடிகானிலிருந்து உயிருடன் சிசு மீட்பு – திருமணமாகாத 21 வயதுடைய பெண் வைத்தியசாலையில் அனுமதி

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஷன் வட்டகொட பகுதியிலுள்ள வடிகான் ஒன்றிலிருந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் நிறை மாத சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீதியூடாக சென்ற சிலர் சிசுவை கண்டு பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளனர். பின்னர் சிசு லிந்துலை பிரதேச…

5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைந்தன

லங்கா சதொச நிறுவனம் ஐந்து அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்கத் தீர்மானித்துள்ளது. நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த பொருட்களை…

79 ஆவது வயதில் உயிரிழந்தது பந்துல – தனது 3 வயதில் கூட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டதாம்

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த பந்துல யானை உயிரிழந்துள்ளது. இந்த யானை இறக்கும் போது 79 வயதானது என தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் நடவடிக்கை பணிப்பாளர் அனோமா பிரியதர்ஷனி தெரிவித்தார். 1943ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் பிறந்த இந்த யானை…

இதயம் செயலிழந்த கர்ப்பிணிக்கு அபூர்வ சத்திர சிகிச்சை – தாயையும், குழந்தையையும் காப்பாற்றிய அரிதான செயல்

மாதம்ப பிரதேசத்தில் இதயம் செயலிழந்த கர்ப்பிணித் தாய்க்கு நடந்த அபூர்வ சத்திர சிகிச்சை தொடர்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த தாய்க்கு இரண்டு மணி நேரம் செயற்கை இதயத் துடிப்பு அளித்து சிசேரியன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவக் குழுவினர் குழந்தையையும்…

குழந்தைகளுக்கு கொடுக்க உணவு இல்லையா..? 0114354647 அல்லது 0114354354 என்ற எண்களுக்கு அறிவியுங்கள்

தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, நாட்டில் எங்கும் உணவு கிடைக்காத நிலையில் குழந்தையோ, நபரோ அல்லது குடும்பத்தாரோ இருந்தால், அவர்களுக்கான விசேட வேலைத்திட்டம் பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலக மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பேரில்,…

அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்தார் அலி சப்ரி

இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை 22 ஆம் திகதி வியாழக்கிழமை சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77 ஆவது அமர்வை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி வழங்கிய இரவு விருந்திலும் அலி சப்ரி பங்கேற்றுள்ளார்.

நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது

நாட்டை வந்தடைந்துள்ள டீசல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 41​,000 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பலுக்கே இந்த கட்டணம் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 7 ஆம் திகதி குறித்த கப்பல்…

சவூதி அரேபியா – மதீனாவில் பெருமளவிலான தங்கமும், தாமிரமும் புதைந்து கிடப்பது கண்டறியப் பட்டதாக அந்நாட்டு புவியியல் ஆய்வுத்துறைஅறிவிப்பு.

சவூதி அரேபியாவில் உள்ள புனித நகரான மதீனாவில் பெருமளவிலான தங்கமும், தாமிரமும் புதைந்து கிடப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் புவியியல் ஆய்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சவூதி அரேபிய புவியியல் ஆய்வுத்துறை வெளியிட்டுள்ள டிவீட்டில், மதீனாவில் உள்ளஅபா அல் ரஹா பகுதியில் தங்கப்…