உலகில் பார்வையிட சிறந்த 20 நாடுகளின் பட்டியலில் 17ஆவது இடத்தில் இலங்கை
Condé Nast Traveller இன் Readers’ Choice விருதுகள் 2022 இன் முதல் 20 பட்டியலில் இலங்கையும் இடம்பித்துள்ளது. உலகில் பார்வையிட சிறந்த 20 நாடுகளின் பட்டியலில் இலங்கை 17ஆவது இடத்தில் உள்ளது. இலங்கை 88.01 புள்ளிகளைப் பெற்று ஸ்வீடன் (16),…
கவலையில் டயானா கமகே
தனது பதவிக்கு உட்பட்ட எந்தவொரு அதிகாரமும் எனக்கு வழங்கப்படவில்லை என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தனக்கு அறிவிக்காமல் பணிப்பாளர் நாயகம் ஒருவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இராஜாங்க…
இலங்கையின் பொருளாதார நெருக்கடி ஆழமடைந்து வருகிறது – உலக வங்கி
இலங்கையின் பொருளாதார நெருக்கடி நீடித்து நிலைக்க முடியாத கடன் மற்றும் கடுமையான பணச்சமநிலை நெருக்கடியால் ஆழமடைந்து வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கடன் மறுசீரமைப்பு மற்றும் ஆழமான சீர்திருத்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது என உலக…
66 குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடைய இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மருந்துகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவில்லை
மேற்கு ஆபிரிக்க நாடான கம்பியாவில் 66 குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் மருந்துகள், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை…
சுசந்திக்காவின் பெயரில் முத்திரை வெளியிடப்பட்டது
இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் நூற்றாண்டு விழாவையிட்டு நினைவு முத்திரையுடன் சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற திருமதி சுசந்திகா ஜயசிங்கவின் உருவம் பொறிக்கப்பட்ட முத்திரையும் வெளியிடப்பட்டது. ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன, முத்திரையையும் முதல் நாள் கடித உறையையும் சுசந்திகாவிடம்…
4 வயது குழந்தையை கடத்தி, உரப்பையில் சுற்றி முட்புதரின் வீசிய இளைஞன் கைது
வீடொன்றிலிருந்து காணாமல் போன குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் ஆனமடுவ திவுல்வெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. நேற்று மதியம், வீட்டில் இருந்து தனியாக வெளியே சென்ற குழந்தை கை, கால்கள் கட்டப்பட்டு உரப்…
எரிபொருள் நிலையத்தில் தீப்பற்றி எறிந்த மோட்டார் சைக்கிள்
வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள எரிபொருள் மீள் நிரப்பு நிலையத்தில் திடீரென மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றி எறிந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த எரிபொருள் மீள் நிரப்பு நிலையத்தில் குறித்த மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த வேளையில் திடீரென…
இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் Pass திட்டம் இன்று ஆரம்பம்.
இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் Pass திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பிரபல தொலைத்தொடர்பு நிறுவனம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகரவின் ஒத்துழைப்புடன் சுற்றுலா பயணிகளுக்கான ‘Tap &…
தேநீர், பால் தேநீர், கோப்பி ஆகியனவற்றின் விலையை குறைப்பதற்கு தீர்மானம்
எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டதனை தொடர்ந்து தேநீர், பால் கலந்த தேநீர், மற்றும் கோப்பி பானம் ஆகியனவற்றின் விலையை குறைப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துளு்ளது. அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்தார்.…
அரசியலுக்கு வரும் திட்டம் எதுவும் இல்லை – ரொஷான் மஹாநாம
அரசியலில் பிரவேசிக்கும் திட்டம் இல்லையென இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொஷான் மஹாநாம தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றின் கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தான் அரசியலில் பிரவேசிப்பதாக இருந்தால் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற போதே அவ்வாறு செய்திருப்பேன்…