• Sat. Oct 11th, 2025

Month: October 2022

  • Home
  • லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் மேலும் குறைக்கப்படுகிறது.

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் மேலும் குறைக்கப்படுகிறது.

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின்  விலைகள் 05 அக்டோபர் 2022 புதன்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என தெரிவிக்கப் படுகிறது. புதிய விலைகள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உணவு கிடைக்கவில்லை எனக்கூறி தனது 2 குழந்தைகளுடன் பொலிஸ் நிலையத்திற்கு வந்த தாய்

நீண்ட நாட்களாக உணவு கிடைக்கவில்லை என கூறி தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் மாதம்பே பொலிஸ் நிலையத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த தாய் இரண்டரை மற்றும் ஐந்து வயதுடைய இரண்டு குழந்தைகளுடன் வந்துள்ளார். கடற்றொழில்…

அவுஸ்திரேலியாவை நோக்கி பறந்தது இலங்கை அணி

ஐசிசி ரி20 ஆடவர் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி இன்று -02- காலை அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது.

கால்பந்து மைதான கலவரத்தில் 130 பேர் உயிரிழப்பு, 180 பேர் காயம் – இந்தோனேசியாவில் அவமானம்

இந்தோனேசியாவின் கால்பந்து மைதானத்தில் இடம்பெற்ற கலவரத்தில் 130 பேர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இந்தோனேசியா கிழக்கு ஜாவா பகுதியில் அமைந்துள்ள நடந்த கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது 34 பேர்…

அரச துறைக்கு மீண்டும் ஆட்சேர்ப்பு

அடுத்த ஆண்டில் அரச துறைக்கு மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உள்ளிட்ட தொழில் வல்லுநர்களை ஆட்சேர்ப்பு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.நிபுணர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரிந்துரைகளை வழங்க இரண்டு தனித்தனி குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அதிக செலவினங்களை கருத்தில் கொண்டு பொதுத்துறை ஆட்சேர்ப்புகளை முடக்க அரசாங்கம்…

முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பான தீர்மானம் வெளியானது

முச்சக்கரவண்டி வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பான தீர்மானத்தை முச்சக்கரவண்டி சங்கங்கள் வெளியிட்டுள்ளன.இதன்படி, பெட்ரோல் விலையை குறைத்தாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்கப்போவதில்லை என அந்த சங்கங்கள் தெரிவித்துள்ளன.வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க வழி இல்லை எனவும் அவர்கள்…

மற்றுமொரு உணவுப்பொருளின் விலை அதிகரிப்பு

இலங்கையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி, 1.9 வீதத்தினால் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.கடந்த 29ஆம் திகதி இடம்பெற்ற தேங்காய் ஏல விற்பனையின் போது ஆயிரம் தேங்காய்களின் விலை 58,516.87ஆக நிலவியது.இலங்கை தெங்கு அபிவிருத்தி சபையினால் நடத்தப்பட்ட இந்த ஏலத்தில் கிடைத்த…

கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

கல்வி மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுக்களினால் ஒவ்வொரு பாடசாலைக்கும் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணங்களைத் தவிர மேலதிகமாக எதனையும் அறிவிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க அறிவித்துள்ளார்.சிறுவர் மற்றும் ஆசிரியர் தினங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக பாடசாலை மாணவர்களிடமிருந்தோ…

ஓமானிலிருந்து 8 கிலோ தங்கத்துடன் வந்தவர் கைது

சுமார் 17 கோடி ரூபா பெறுமதியான 8.5 கிலோ தங்கத்தை நாட்டுக்குள் கொண்டுவர முற்பட்ட 02 பெண்கள் உட்பட நான்கு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப் பிரிவினரால் நேற்று -30- கைது செய்யப்பட்டுள்ளனர். ஓமானின் மஸ்கட்டிலிருந்து நேற்று அதிகாலை வந்திறங்கிய…

குழிக்குள் இருந்து 2 ஆண்களின் சடலங்கள் கண்டுபிடிப்பு

நுவரெலியா, வலப்பனை பகுதியில் குழி ஒன்றுக்குள் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் நேற்று (30) மாலை மீட்கப்பட்டுள்ளன. புதையல் தேடல் அல்லது மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர் என சந்தேகிக்கப்படும் நிலையில் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.…