• Sun. Oct 12th, 2025

Month: October 2022

  • Home
  • ஆசிரியர்களுக்காக தனி பல்கலைக்கழகம், 3 வருட கல்வியுடன், ஒருவருட பயிற்சியின் பின் வகுப்பறைகளுக்கு நுழைய அனுமதி

ஆசிரியர்களுக்காக தனி பல்கலைக்கழகம், 3 வருட கல்வியுடன், ஒருவருட பயிற்சியின் பின் வகுப்பறைகளுக்கு நுழைய அனுமதி

ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் தேசிய அளவிலான பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அமைச்சின் அதிகாரிகளுடன் கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்த அமைச்சர், இவ்விடயம் தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்க ஆலோசனை…

புதிய நீர் விநியோக இணைப்புக் கட்டணம் 70% ஆல் உயர்வடைந்தது

புதிய நீர் விநியோக இணைப்புக் கட்டணத்தை 70% ஆல் அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இன்று (18) முதல் அமுலாகும் வகையில் இவ்வாறு இணைப்புக்கட்டணம் அதிகரிப்பதாக சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, 1/2 அங்குல குழாய் விநியோகம்:…

உலகின் முன்னணி விஞ்ஞானிகள் பட்டியலில் சன்ன ஜெயசுமண

பாராளுமன்ற உறுப்பினர் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருந்தியல் பேராசிரியருமான சன்ன ஜயசுமண, உலகின் முன்னணி விஞ்ஞானிகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய தரவரிசையின்படி, உலகின் முன்னணி விஞ்ஞானிகளின் பட்டியலில் 38 இலங்கை விஞ்ஞானிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த பட்டியலில் பேராசிரியர்…

இந்த வாரம் முக்கியத்துவமிக்க பாராளுமன்ற அமர்வுகள்

2023 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) இன்று (18) பாராளுமன்றத்தில் (முதலாவது மதிப்பீட்டுக்காக) சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த வாரத்துக்கான பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்துத் தீர்மானிப்பதற்காக அண்மையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. பாராளுமன்றம்…

மீன்களை பிடித்துக்கொண்டு வந்தவரை, தாக்கிக் கொன்றது யானை

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தங்கநகர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் சேருநுவர – தங்கநகர் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான குணசேகரம் இராசநாயகம் ( வயது 48) என்பவரே…

மகள் செலுத்திய கார் விபத்து – தாய், தந்தையுடன் குழந்தையும் மரணம்

அநுராதபுரம், பாதெனிய வீதியில் இன்று (17) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 வயதுக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக, நாகொல்லாகம பொலிஸார் தெரிவித்தனர். இன்று மு.ப. 10.00 மணியளவில் அநுராதபுரத்திலிருந்து பாதெனிய நோக்கி பயணித்த கார்…

சுகயீன விடுமுறை போராட்டம் குறித்து அமைச்சரின் எச்சரிக்கை

எதாவதொரு ஊழியர் அல்லது தொழிற்சங்கம் சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு, கடந்த 6 மாதங்களில்…

கோழியும், முட்டையும் அடுத்த வருடம் பாரிய நெருக்கடியை சந்திக்கும்

2023 ஆம் ஆண்டில் இலங்கையில் கோழி மற்றும் முட்டை உற்பத்தி தொழில் பாரிய நெருக்கடியை சந்திக்கும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கால்நடைத் தீவனப் பற்றாக்குறை மற்றும் அதன் விலை அதிகரிப்பு, தாய் விலங்குகள் இறக்குமதி குறைந்துள்ளதே இதற்குக்…

2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் நாளை பாராளுமன்றத்தில்

2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) நாளை (18) பாராளுமன்றத்தில் (முதலாவது மதிப்பீட்டுக்காக) சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த வாரத்துக்கான பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்துத் தீர்மானிப்பதற்காக அண்மையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. பாராளுமன்றம் நாளை…

எரிபொருள் விலையில் மாற்றம்

எரிபொருள் விலை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 92 ஒக்டோன் பெட்ரோலின் விலை 40 ரூபாவினாலும், ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு…