• Fri. Nov 28th, 2025

Month: May 2023

  • Home
  • 90 கோடி ரூபா சேமிப்பு

90 கோடி ரூபா சேமிப்பு

வெசாக் கூடுகள் மற்றும் அதனுடன் சார்ந்த அலங்கார பொருட்களுக்காக விதிக்கப்பட்டுள்ள இறக்குமதித் தடை காரணமாக, 90 கோடி ரூபாவை சேமிக்க முடிந்துள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் -05- ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்,…

விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்ட விந்தணுவுக்கு என்ன நடந்தது..?

விண்வெளி வீரர்களைப் போல் பிற மனிதர்களும் எதிர்வரும் காலத்தில் செவ்வாய் கிரகத்திற்குப் பயணிக்கலாம் என்பதுடன், அங்கு வாழவும் செய்யலாம் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சர்வ சாதாரணமாகக் கூறுகிறது. பூமிப் பந்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சுதந்திரமான ஒரு…

பதவி விலகுவதாக அறிவிப்பு

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மஹல ஜயவர்தன தேசிய விளையாட்டு சபையிலிருந்து பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த விளையாட்டுச் சபையின் தலைவர் பதவியை மஹல வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் மூலோபாயங்களை வகுக்கும் நோக்கில்…

அதிகார சபையை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற திட்டங்கள்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையானது திறைசேரியை சார்ந்து இயங்கும் நிறுவனமாக மாறாது என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பிரகாரம், எதிர்வரும்…

வருமானமாக கிடைத்த 1,037.5 மில்லியன் டொலர்கள்

2022 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2023 மார்ச்சில் இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 1.96% குறைந்து 1,037.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக பெறப்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிவித்துள்ளது. மேலும், மார்ச் 2021 உடன் ஒப்பிடும்போது இது 5.14%…

நல்ல சுவடுகளை விட்டுச் செல்வோம்..

!கண் தெரியாத இந்த மூதாட்டி அபூபக்கர் (ரலி) அவர்களின் உறவினராக இருக்குமோ என்ற எண்ணத்தில் அவரிடம் உமர் (ரலி) கேட்டார்: “தினமும் ஒருவர் இங்கே வருகிறாரே அவர் இங்கு வந்து என்ன செய்வார்?” மூதாட்டி: “அருமை மகனே, அல்லாஹ்வின் மீது ஆணை!…

ஜனாஸா அறிவித்தல் : வைத்தியர் மாஹிர் நெளபர் காலமானார்.

அவனை இந்தக் கொடிய புற்றுநோய் ஆக்கிரமித்திருந்திருக்காவிட்டால், இன்று அவன் ஒரு மருத்துவனாக நம் மத்தியில் நடைபயின்றிருப்பான்; ஆயிரம் கனவுகளோடு அவன் மருத்துவ பீடத்தின் இறுதி ஆண்டில் நுழையவிருந்த தறுவாயில், இந்தக் கொடிய நோய் அவனைப் பிடித்துக் கொண்டது. அன்றிலிருந்து அவன் அனுபவித்த…

நாட்டில் 7,000 தன்சல்கள் பதிவு

இந்த வருடம் வெசாக் பண்டிகைக்காக சுமார் 7,000 அன்னதான ( தன்சல்) நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர். பதிவு செய்யப்படாத அன்னதான நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். அந்த நடவடிக்கைகளுக்காக சுமார் 3,000 PHI…

ATM அட்டைக்குத் தட்டுப்பாடு

கடந்த பல நாட்களாக அரச வங்கிகளில் புதிய ஏரிஎம் அட்டைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால் புதிய ஏரிஎம் அட்டைகளைப் பெறமுடியவில்லை என அரச வங்கிகளின் வாடிக்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஏரிஎம் அட்டைகள் இல்லாத காரணத்தினால் பாரம்பரிய முறைப்படி வங்கிக்குச் சென்று வரிசையில் நின்று…

ஜனாதிபதி அலுவலகத்தினால் 7 செயலணிகள்

பதிவேட்டில் பத்திரங்களைப் பதிவு செய்வதற்கான தானியங்கி  முறைமை  உள்ளிட்ட சேவைகளை வழங்க இந்த  செயலணி  மேற்கொள்ளும். இந்த செயற்பாடுகள் 2023 இறுதிக்குள் பூர்த்திசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயலணிக்கு  அதன் இலக்குகளை அடைவதற்கு வசதியாகவும், நிறுவனங்களுக்கு இடையேயான  இணைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல்…