புத்தளத்தில் திடீரென உயிரிழந்த காகங்கள்
புத்தளம் நெடுங்குளம் வீதியின் குடியிருப்பு பகுதியில் சுமார் 50 இற்கும் அதிகமான காகங்கள் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதன்போது அப்பகுதி மக்கள் புத்தளம் பிரதேச மிருக வைத்திய உத்தியோகத்தர் மற்றும் அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதிக்கு அதிகாரிகள்…
யாழ் – சென்னை 100 வது விமானசேவை இன்று – கேக் வெட்டி கொண்டாடிய ஊழியர்கள்
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே சேவையில் ஈடுபடும் அலையன்ஸ் எயார் விமானம் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நூறாவது தடவையாக சேவையில் ஈடுபட்டது. இதன் மூலம் 10,500 க்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையிலான…
மீண்டும் வருகிறார் மொயீன் அலி
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இங்கிலாந்து ஆல்-ரவுண்டர்(All Rounder) மொயீன் அலி, தனது முடிவை திரும்பப் பெற்றுள்ளார். 2014 முதல் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் தொடர்களில் விளையாடி வரும் மொயின் அலி, கடந்த 2021-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக…
குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம்
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இருவர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டமை அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயொருவரும் மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் தற்போது ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார…
இரும்பின் விலையில் பாரிய வீழ்ச்சி
இரும்பின் விலை சுமார் 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரும்பு இறக்குமதியாளர் சங்கம் அறிவித்துள்ளது. ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையினால் இவ்வாறு விலை குறைவடைந்துள்ளதாக இரும்பு இறக்குமதியாளர் சங்கத்தின் உறுப்பினர் ஓஷத யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
O/L பரீட்சையில் மாணவர்கள் செய்த மோசடி
கல்விப் பொதுத் தராதரப் சாதாரணதரப் பரீட்சையின் மூன்று நிலையங்களில் மூன்று மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதன்போது பிபில வெல்லஸ்ஸ தேசிய பாடசாலையில் அமைந்துள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்தி ஒருவர் கணித…
மின்னஞ்சல் திறக்கவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்
பாடசாலை மாணவர்கள் மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கும் போது தமது சரியான வயதைக் குறிப்பிட வேண்டும், அத்துடன் தமது பெற்றோரின் தகவல்களை வழங்கக் கூடாது எனவும் பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான துறைசார் மேற்பார்வைக்…
அந்தச் சிறுவனை தேடியது ஏன்..? லசித் மலிங்க கூறிய தகவல்
இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்க வீடியோவொன்றில் தனது பாணியில் பந்து வீசிய சிறுவன் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். சிறுவனை கண்டுபிடிப்பதற்கு உதவியவர்களிற்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். பல சமூக ஊடகங்களில் வேண்டுகோள் விடுத்ததன் மூலம் 9…
சட்டவிரோத பொருட்களுடன் கொள்கலன் ஒன்று சிக்கியது
டுபாய் நாட்டில் இருந்து சட்டவிரோத பொருட்களுடன் இறக்குமதி செய்யப்பட்டுள்ள கொள்கலன் ஒன்றை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். குறித்த கொள்கலனில் இருந்து சுமாா் 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த கொள்கலனில் இருந்து 200 மில்லியன்…
கம்பளை பகுதியில் நில அதிர்வு!
கம்பளை பிரதேசத்தில் நேற்று (05) இரவு நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு 10.49 மணி அளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாகவும் புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம்…