மனைவிக்கு பிரசவத்தின் போது, கணவருக்கு விடுமுறை
ஊழியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாரத்திற்கு ஐந்து நாள் மற்றும் நெகிழ்வான வேலை நேரங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தொழிலாளர் அமைச்சில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும்…
நுளம்புகளிடமிருந்து பாதுகாக்க, விரைவு நடவடிக்கை
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நுளம்புகள் மூலம் டெங்கு பரவுவதால், அனைத்து காய்ச்சல் நோயாளிகளையும் நுளம்புகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற விடயத்தை மக்களிடம் விரைவில் கொண்டு செல்ல வேண்டும் என டெங்கு ஒழிப்பு நிபுணர் குழுவின் தலைவி இராஜாங்க அமைச்சர்…
வீட்டிலிருந்தபடியே இன்றுமுதல் கடவுச்சீட்டுக்களை பெறுவது எப்படி..? (முழு விபரம்)
கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள Online ஊடாக விண்ணப்பிக்கும் செயற்றிட்டம் இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 52 பிரதேச செயலகங்களில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய கூறினார். குடிவரவு குடியகல்வு…
அறுவடைக் காலத்தில் விவசாய சமூகத்தினருக்கு குறைந்த உற்பத்தி செலவு.. அதிக வருமானம் ; ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்
இலங்கை மக்களில் சுமார் 75 இலட்சம் பேருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை என வெளியான ஊடக அறிக்கைகளுக்கு ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு வேலைத்திட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு, விவசாய அமைப்பு ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ள…
17 வருடத்துக்கு முன்னர் கொடுத்த கடனை கேட்டவர் மீது தாக்குதல்
மட்டக்களப்பு தலைநகர் பகுதியில் தனது அண்ணனுக்கு 17 வருடத்துக்கு முன்னர் கடனாக கொடுத்த பணத்தை கேட்டு வீட்டுக்கு சென்ற போது அவர் மீது அவரது சகோதர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக…
இலங்கை ரூபாய் மேலும் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு (USD) நிகரான இலங்கை ரூபாய் (LKR) இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (14) வௌியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 303.19 ரூபாவாகவும், விற்பனை விலை 318.99 ரூபாவாகவும்…
பட்டதாரிகளுக்கான கல்வி அமைச்சின் செய்தி
35 வயதிற்கு மேற்படாத 5,500 பட்டதாரிகள் விரைவில் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம், மொழி, புவியியல் மற்றும் வர்த்தகம் ஆகிய பாடங்களுக்கு மூன்று மொழிகளில் இருந்தும் ஆசிாியா்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக கல்வி…
இலங்கையில் ஆகஸ்ட் மாதம் ஏற்படப்போகும் மாற்றம்!
நாட்டின் சந்தைப் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் சில மாதங்கள் ஆகும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கடனை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்துடன் முன்னோக்கி செல்ல முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளாா். மேலும் கருத்து தொிவித்த…
மர்மமான முறையில் உயிரிழந்த வைத்தியா்
தம்புத்தேகம வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரின் சடலம், அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த மருத்துவர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸாா் சந்தேகம் வௌியிட்டுள்ளனா். சிலாபம் பகுதியை சோ்ந்த 35 வயதுடைய திருமணமாகாத வைத்தியர் ஒருவரே இவ்வாறு…