திருகோணமலையில் பயிற்சி விமானம் விபத்து
இலங்கை விமானப்படையின் பயிற்ச்சி விமானம் சீனக்குடா விமானப்படை தளத்தில் விபத்துக்குளானது.சீனக்குடா இலங்கை விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 01 விமான பயிற்ச்சி படைப்பிரிவிற்கு உரிய PT -6 ரக விமானம் விமான பரீட்சனைக்காக இன்று முற்பகல் 11.25 மணிக்கு சீனக்குடா விமான…
மின் கட்டணம் மற்றும் மின் வெட்டு தொடர்பில் விளக்கம்
திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள் ஏதுமின்றி, ஆண்டு முழுவதும் தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை திட்டமிட்டுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜயசேகர டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.ஊடகங்களில் ஊகிக்கப்படுவது போல் மின்சார கட்டணம் திருத்தம் மேற்கொள்ளப்படாது எனவும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும்…
பிரமாண்டமான பேரித்தம்பழ சந்தை
சவூதி அரேபியாவின் புரைதா நகரில் பிரமாண்டமான பேரித்தம்பழ சந்தை துவங்கியுள்ளது. சர்வதேச நாடுகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து பேரித்தம்பழ கொள்முதல் செய்வார்கள். எல்லா ரக பேரித்தம்பழங்களும் இங்கு விற்பனைக்கு வரும்.மொத்த விற்பனைக்கு மட்டுமே.
ஈரான் அதிபருடன் அலி சப்ரி சந்திப்பு
ஈரானுக்கு சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் அந்நாட்டு அதிபருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை 6 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
7 இந்திய பிரஜைகள், களுபோவில வைத்தியசாலையில் அனுமதி
இரும்பு உருக்கும் கொதிகலனில் இருந்து இரும்பு துண்டுகள் வெளியே வீசப்பட்டதில் அங்கு பணிபுரியும் இந்திய பிரஜைகள் 7 பேர் தீக்காயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கெஸ்பேவ தியகம வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான மேலதிக…
45 வயதாகி விட்டது – ஓய்வு பெறுகிறேன்
இலங்கையின் வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச வலைப்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ”இலங்கை வலைப்பந்தாட்டத்திற்கு நான் பல வருடங்களாக பங்களித்துள்ளேன். இப்போது எனக்கு 45 வயதாகி விட்டது. ஆசியாவில் எந்தப் பெண் வீராங்கனையும் நான் வலைப்பந்தாட்டப் போட்டிகளில்…
கொழும்பு மாவட்டம் குறித்து, வெளியான கவலையான தகவல்
கொழும்பு மாநகரில் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அன்றாட பாவனைக்கு பயன்படுத்தும் பெரும்பாலான உணவுகளை வீணடிப்பதாக தெரியவந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தலைமையில் 16 பேர் உள்ளடங்கிய குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கொழும்பு…
இலங்கை வருகிறார் சச்சின்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் யுனிசெப் சிறுவர் அமைப்பின் தெற்காசியாவிற்கான பிராந்திய நல்லெண்ண தூதுவராக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் அமைப்பான யுனிசெஃபின் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள அவர், சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை…
மின் கட்டண திருத்தம் தொடர்பில் விளக்கமளிப்பு!
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சார சபையிடமிருந்து கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின் கட்டண திருத்தம் 06 மாதங்களுக்கு ஒரு முறையாக வருடத்திற்கு இரண்டு முறை மாத்திரமே இடம்பெறுவதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள…