யூசுப் அலி எனும் மனுஷ்யசினேகி…
கடந்த வாரம் மரணமடைந்த, கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிட லூலூ குரூப் சேர்மன் யூசுப் அலி இன்று கோட்டயம் மாவட்டத்தில் புதுப்பள்ளியில் உள்ள உம்மன் சாண்டி இல்லத்துக்கு வந்திருந்தார்.. லூலூ குரூப் சேர்மன் யூசுப்…
முன்மாதிரியான ஆசிரியப்பணி செய்து விடைபெற்ற ஆசிரியைக்கு சேவை நலன் பாராட்டு!
கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் பயிற்றப்பட்ட விஞ்ஞான பாட ஆசிரியையாக கடமையாற்றி வந்த திருமதி. ஜெமீலா இஸ்மாலெவ்வை (SLTS-1) தனது 60 வயதினைப் பூர்த்தி செய்ததன் காரணமாக ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர் தனது முதல்…
சினோபெக் எரிபொருள் குறித்து அமைச்சரின் அறிவிப்பு!
சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் கையிருப்பு தரையிறக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.அதேபோல், அதன் 2 ஆவது எரிபொருள் இருப்பு நாளை (02) நாட்டை வந்தடையவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.பெற்றோல் நிலைய விநியோகஸ்தர்களுடனான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்ட பின்னர், சினோபெக் நாடு…
பொது மக்களுக்கு மக்கள் வங்கி அறிவிப்பு!
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மக்கள் வங்கிக் கிளைகளும் இன்று (01) திறக்கப்படும் என மக்கள் வங்கி அறிவித்துள்ளது.இன்றுபபௌர்ணமி விடுமுறை தினம் என்றாலும் மக்கள் வங்கிக் கிளைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான கணக்குகளை திறப்பதற்காகவே இந்த கிளைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…