• Fri. Nov 28th, 2025

Month: November 2024

  • Home
  • யாழ் வர்த்தகர் சங்கரப்பிள்ளை கைலாசபிள்ளை (நவம்) காலமானார்

யாழ் வர்த்தகர் சங்கரப்பிள்ளை கைலாசபிள்ளை (நவம்) காலமானார்

யாழில் முக்கிய வர்த்தகரும், இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சி. அச்சுதனின் மாமனாருமான சங்கரப்பிள்ளை கைலாசபிள்ளை (நவம்) காலமானார். இறுதிச் சடங்குகள் இவர், நேற்று (24.11.2024) இயற்கை எய்தினார். 

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து ஹரீஸ் இடை நிறுத்தம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்திலிருந்து முன்னாள் எம்.பி ஹரீஸ்(Harrish) இடைநிறுத்தப்பட்டுள்ளார். அந்தக்கட்சியின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் இது தொடர்பான கடிதத்தை ஹரீஸுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன, மத, பேதமின்றி வாருங்கள் – பள்ளிவாசல்களிலிருந்து அழைப்பு

தற்கால அனர்த்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு இன்று இரவு அபாயகர நிலை ஏற்படுமிடத்து பாதிப்புக்குள்ளாகும் மக்களை தக்காலிகமாக தங்கவைத்து உபசரிப்பதற்கென்று யாழ் மஸ்ஜிதுல் அபூபக்கர் ஜும்மா பள்ளிவாசலும், பொம்மைவெளி 4ம் குறுக்கு தெரு சிறுவர் பாடசாலையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆகவே இன…

9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று (25) இரவு 9:00 மணி முதல் நாளை இரவு 9:00 மணி வரை இந்த எச்சரிக்கை…

வாகன இறக்குமதி தாமதம்! நாட்டில் கடுமையாக உயர்ந்துள்ள கார்களின் விலை

வாகனங்களை இறக்குமதி செய்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால், நாட்டில் பயன்படுத்திய கார்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலை தொடருமானால் வாகன விலைகள் மேலும் உயரலாம் என வாகன விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாத வாகன விலை மற்றும்…

தந்தை, மகளின் சடலங்கள் மீட்பு

நீர்கொழும்பு குளத்தில் சிறிய மீன்பிடி படகு கவிழ்ந்ததில் காணாமல் போன தந்தை மற்றும் மகளின் சடலங்கள் நீர்கொழும்பு முனக்கரே சிறிவர்தன்புர குளத்தில் திங்கட்கிழமை (25) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். மீன்பிடி படகு துரதிஷ்டவசமாக கவிழ்ந்ததில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான…

இலவச கண் பரிசோதனை

மொரட்டுவவில் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று (24.11.2024) நடைபெற்றது இன்று காலை மொரட்டுவில் இலவச கண் பரிசோதனை முகாம் சர்வதேச மனித உரிமைகள் இயக்கத்தின் துணைத் தலைவர் பாஹிமின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த சமூக நலத் திட்டத்தின் மூலம்,…

பண்டிகைக் காலத்தில் விசேட சுற்றிவளைப்பு

பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார சபையின் சுற்றிவளைப்பு மற்றும் சிறப்பு புலனாய்வுப் பிரிவின்…

அதானிக்கு அமெரிக்கா அழைப்பாணை

பிரபல இந்திய தொழிலதிபர் கௌதம் அதானிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இலஞ்ச குற்றச்சாட்டுக்கு அமைய அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அழைப்பாணை பிறப்பித்துள்ளது. மேலும் அவரது மருமகனும் ‘அதானி கிரீன்’ நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளருமான சாகர் அதானிக்கும் இதே குற்றச்சாட்டுகள் தொடர்பாக…

நீரில் மூழ்கி தந்தையும் மகளும் மாயம்

நீர்கொழும்பு முன்னக்கரை களப்பு பகுதியில் சிறிய படகு ஒன்று மற்றுமொரு படகுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த விபத்து இன்று (24) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 7 பேர் நீரில் மூழ்கிய நிலையில், அவர்களில்…