எல்ல – வெல்லவாய வீதியில் மண் சரிவு
மழையுடனான வானிலை காரணமாக, எல்ல – வெல்லவாய பிரதான வீதியில், கரந்தகொல்ல பகுதியில், 12வது கிலோமீட்டர் கம்பத்திற்கு அருகில், மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் சாரதிகளுக்கு அறிவித்துள்ளனர். குறித்த வீதியை சீரமைத்து மீண்டும் வழமைக்கு…
போர்நிறுத்தத்தை நிராகரித்தது ரஷ்யா
அமெரிக்காவின் போர்நிறுத்த முன்மொழிவை ரஷ்யா நிராகரித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான ஆலோசகர் யூரி உஷாகொவ் இதனைத் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தத்திற்கு ரஷ்யாவை ஒப்புக்கொள்ள வைப்பதற்கான முயற்சியாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வோல்ட்ஸ் நேற்றைய…
மழை அதிகரிக்கும்
மேல், சபரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களில் இன்று (14) மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாலை அல்லது…
மன்னாரில் தொழிற் சந்தை…
மனித வலு , வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (11) காலை மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் தொழிற் சந்தை நடாத்தப்பட்டது. இதன் போது மன்னார் மாவட்டம் முழுவதும் இயங்கி வரும் தொழில் வழங்கும் நிறுவனங்களும்…
கந்தபளை விபத்தில் மூவர் காயம்
கந்தபளையில் இருந்து நுவரெலியா நகரத்திற்குச் சென்ற கார் ஒன்று, வீதியை விட்டு விலகி, தேயிலைத் தோட்டத்தில் சுமார் 15 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில், காரில் பயணித்த ஒரு முன்பள்ளி மாணவி, அவரது தாயார் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட…
கழிப்பறையில் லஞ்சம் வாங்கிய சார்ஜன்ட் கைது
ஹட்டன் பொலிஸ் பிரிவின் சிறப்பு புலனாய்வுப் பிரிவில் பணிபுரியும் சார்ஜன்ட் ஒருவர், இருபதாயிரம் ரூபா லஞ்சம் பெறும் போது, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை (11) கைது செய்யப்பட்டார். ஹட்டன் நீதவான்…
பிளாஸ்டிக் பாவனைக்கு எதிராக விழிப்பூட்டல்
தடை செய்யப்பட்ட பொலித்தீன் பிளாஸ்டிக் பாவனைக்கு எதிராக விழிப்பூட்டும் வேலைத் திட்டம் காத்தான்குடியில் மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை (11) மேற் கொள்ளப்பட்டது கிளீன் சிறிலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட…
5,882 ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள ஒப்புதல்
வெற்றிடமாக உள்ள பதவிகளை நிரப்ப பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களின் இணைந்த அமைப்புகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, குழு பரிந்துரைத்தபடி, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்கள் 5,882 ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஊடகங்களுக்கு உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த…
மறுபரிசீலனை முடிவுகள் வெளியாகின
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் இன்று (11) இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த பரீட்சை முடிவுகளை www.doenets.lk என்ற இணையத்தில் பார்வையிடலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உணவு ஒவ்வாமையால் 52 மாணவர்கள் பாதிப்பு
மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்திலுள்ள பாடசாலையில் சிற்றுண்டிச் சாலையில் செவ்வாய்க்கிழமை (11) விற்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 52 மாணவர்கள் சுகவீனமுற்ற நிலையில் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள்…