பரீட்சார்த்தியை தாக்கி அதிபர் கைது
பரீட்சார்த்தியை தாக்கி அதிபர் கைது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவனைத் தாக்கி அவரது காதில் காயம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் பாடசாலையின் அதிபரை இம்மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹிங்குராக்கொடை பதில் நீதவான்…
நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
வயல் அறுவடை இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கின்ற நிலையில், அப்பகுதியில் நரிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றது. சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு மல்கம்பிட்டி பகுதிகளில் இவ்வாறு நரிகளின் நடமாட்டம் தென்படுகின்றது. இலங்கை நரிகள் (Sri Lankan Jackal) அல்லது தென்னிந்திய குள்ள…
பல இலட்சம் பெறுமதியான இலத்திரனியல் சிகரட்டுகளுடன் சிக்கிய வர்த்தகர்
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 10 இலட்சம் ரூபா பெறுமதியான இலத்திரனியல் சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கட்டுநாயக்க விமான பொலிஸாரால் இன்று (01) கைது செய்யப்பட்டுள்ளார். சோதனை நடவடிக்கை ஜா – எல பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய…
பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
தொடர்ந்து பெய்து வரும் மழையால் 2 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி, பதுளை மாவட்டத்தில் கந்தகெட்டிய, பசறை, ஹாலிஎல, பதுளை, ஹப்புத்தளை, மீகஹகிவுல, ஊவா பரணகம மற்றும் சொரணாதொட்ட ஆகிய பிரதேச செயலாளர்…
கற்பாறை விழுந்ததில் ஒருவர் பலி
மீரிகம பகுதியிலுள்ள கல் குவாரியில் வேலை செய்து கொண்டிருந்த மூவர் மீது கற்பாறை ஒன்று விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் 45 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மோடியை சந்தித்தார் ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, புதுடெல்லியில் நடைபெற்ற NXT நிகழ்வில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினார்.
எரிபொருள் பற்றாக்குறை இல்லை
நாட்டில் தற்போது எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்று, பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார். இது சித்தரிக்கப்பட்ட செய்தி என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்
வத்தளையில் லொறி கடத்தல்
வத்தளையில் இருந்து லொறி ஒன்றை திருடி தப்பிச் சென்ற நபர் ஒருவர், கடுவெல நகரத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது, பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி அந்த நபரை கைது செய்துள்ளனர். வத்தளை பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு காய்கறிகளை ஏற்றி…
சர்ச்சையில் முடிந்த ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி பேச்சு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகியோர் போரை முடிவுக்கு கொண்டு வர நடத்திய பேச்சு பாரிய சர்ச்சையில் முடிவடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி இடையே வெள்ளையை மாளிகையில் நடந்த சந்திப்பு…
சர்ச்சையில் முடிந்த ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி பேச்சு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகியோர் போரை முடிவுக்கு கொண்டு வர நடத்திய பேச்சு பாரிய சர்ச்சையில் முடிவடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி இடையே வெள்ளையை மாளிகையில் நடந்த சந்திப்பு…