• Sat. Oct 11th, 2025

கற்பாறை விழுந்ததில் ஒருவர் பலி

Byadmin

Mar 1, 2025

மீரிகம பகுதியிலுள்ள கல் குவாரியில் வேலை செய்து கொண்டிருந்த மூவர் மீது கற்பாறை ஒன்று விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் 45 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *