• Sun. Oct 12th, 2025

Month: March 2025

  • Home
  • சீகிரியாவில் உயிரிழந்த சுற்றுலாப் பயணி

சீகிரியாவில் உயிரிழந்த சுற்றுலாப் பயணி

சீகிரியாவுக்கு சென்ற ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி முறையான முதலுதவி இல்லாததால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பிலனான வீடியோவை பதிவிட்டுள்ள சிலோன் ஸ்பிரிட் சுற்றுலா சங்கத்தின் செயலாளர் என்.பி. விஜேசிங்க, கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில், சுற்றுலாப்…

‘டோர்ச்’ அடித்தவருக்கு கத்திக்குத்து

டோர்ச் ஒளியை ஒளிரச் செய்தார் என சந்தேகப்பட்டு, ஒருவர் மீது கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். அனுமதியின்றி மாணிக்கக்கல் தோண்டும் இடத்தை நோக்கியே அந்த நபர், மின்விளக்கை ஒளிரச் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரை…

பச்சை குத்தியவர்களுக்கு வாய்ப்பில்லை

பொலிஸில் சேருவதற்கான விதிகளை சுட்டிக் காட்டும் மூத்த பொலிஸ் அதிகாரியின் காணொளியை இலங்கை பொலிஸ் வெளியிட்டுள்ளது. பொலிஸ் அதிகாரி தனது உரையில், பச்சை குத்திய நபர்கள் பொலிஸ் திணைக்களத்திலோ அல்லது முப்படைகளினாலோ பணியமர்த்தப்பட மாட்டார்கள் என்று கூறுகிறார். “நீங்கள் இளங்கலை அல்லது…

மின்னல் தாக்கியதில் மூவர் காயம்

ஹட்டன், திம்புலபதன, ஆர்கில் தோட்டத்தில் உள்ள ஆலயத்தின் ஆலமரம் ஒன்றில் மின்னல் தாக்கி மரம் முறிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர். முறிந்து விழுந்த மரத்தின் ஒரு பகுதி பாரவூர்தி மற்றும் வீட்டின் மீது விழுந்ததில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால்,…

Dr அர்ச்சுனா – நடவடிக்கை எடுக்க சபை முதல்வர், சபாநாயகரிடம் கோரிக்கை

சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆபாசமான கருத்துக்களை முன்வைத்துள்ளமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று சபையில் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார். பாராளுமன்றத்தில் இன்று (17) விசேட கூற்றொன்றை முன்வைத்த சபை…

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – 2 பேர் காயம்

கிரேன்ட்பாஸ் – நாகலகம் வீதி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (17) இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்புக்கு சென்ற பேருந்து விபத்து – 21 பேர் காயம்

நிக்கவெரட்டிய பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, ஆராச்சிகட்டுவ, பத்துலுஓய பகுதியில் வீதியை விட்டு விலகி, மரமொன்றில் மோதி, பின்னர் கடை மற்றும் வீட்டொன்றின் மீது மோதி விபத்துள்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று (17)…

நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான சேவைகளை வழங்குவது அவசியம் – ஜனாதிபதி

இலங்கை ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், எமது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவது அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். எனவே, இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்துமாறு…

ரூபாயின் இன்றைய நிலவரம்

இன்று (மார்ச் 17) அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ. 291.25 இலிருந்து ரூ. 292.54 ஆகவும், விற்பனை விலை ரூ. 299.79 இலிருந்து…

வார இறுதியில் தங்கம் விலை!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 235,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 216,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 177,000 ரூபாவாகவும், பதிவு செய்யப்பட்டுள்ளது.இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு…