• Sat. Oct 11th, 2025

Month: April 2025

  • Home
  • மின்சார முச்சக்கர வண்டி தொடர்பில் அறிவிப்பு

மின்சார முச்சக்கர வண்டி தொடர்பில் அறிவிப்பு

அதிக எடை வரம்புகளைக் கொண்ட பேட்டரியால் இயங்கும் மின்சார முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்வதற்கு வசதியாக மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நீண்ட தூர பயணம் மற்றும் ஏர் கண்டிஷனிங் அமைப்புகளை ஆதரிக்க கனமான பேட்டரி…

மக்களுக்கு விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை

கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வட மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 22) பிற்பகல் அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடுமையான மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம்…

மஹிந்தவை சந்தித்தார் சந்தோஷ் ஜா

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் மரியாதை நிமித்தமாக, செவ்வாய்க்கிழமை (22) மாலை சந்தித்தார்.

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் மரணம்

கட்டான பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். நபர் ஒருவர் வர்த்தகரை கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டுள்ள நிலையில் குறித்த வர்த்தகர் தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் குறித்த நபர்…

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் மரணம்

கட்டான பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். நபர் ஒருவர் வர்த்தகரை கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டுள்ள நிலையில் குறித்த வர்த்தகர் தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் குறித்த நபர்…

எரிவாயு சிலிண்டர் கசிவு; கிளிநொச்சியில் பெண் உயிரிழப்பு

கிளிநொச்சி மருதநகர் பகுதியில் கடந்த 20 ஆம் திகதி பெண்ணேருவர் தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, எரிவாயு சிலிண்டர் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது பெண்ணின் ஆடையில் தீப்பற்றி. பலத்த காயங்களுடன் அவர் கிளிநொச்சி பொது…

உலகின் முதல் தங்க ATM

சீன நிறுவனமொன்று உலகின் முதல் தங்க ATM இயந்திரத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. பழைய தங்க நகை, நாணயத்தை விற்று பணமாக்க பலரும் விரும்புகின்றனர். ஆனால், நஷ்டமின்றி தங்கத்துக்கு ஈடான முழுப்பணமும் எங்கும் கிடைக்காது என்பதால். தங்கத்தை விற்க பலரும் தயக்கம்…

இலங்கைக்கு முன்னுரிமை – UAE உப பிரதமர் அறிவிப்பு

இலங்கையுடனான நீண்டகால உறவுகளை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தி வைப்பதற்காக, எரிசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு முதலீடு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஐக்கிய அரபு எமீரகத்தின் உப பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் அப்துல்லா பின்…

இலங்கையில் இன்று 2 முறைகள் அதிகரித்த தங்கத்தின் விலைதங்கத்தினுடைய விலை

இன்றைய -22- தினம் மிகப்பெரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. உலக சந்தையில் தங்க விலை அதிகரிப்பின் பிரதிபலிப்பானது, இலங்கையின் தங்க ஆபரண சந்தையிலும் குறிப்பிடத்தக்க உயர்ச்சியைக் காட்டுகின்றது. இன்று நண்பகலின் பின்னர் தங்கத்தின் விலை 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு…

மணமகள் மிரட்டலால் மணமகன் விபரீத முடிவு; துயரத்தில் உறவுகள்

திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் சில மணி நேரத்தில் , மணப்பெண் மிரட்டியதால் 36 வயது மணமகன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய மாநிலம் குஜராத்தில் இடம்பெற்ற இசமபவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,குஜராத் மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த…