• Sat. Oct 11th, 2025

Month: April 2025

  • Home
  • புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை; இல்லத்தரசிகள் க்ஷாக்!

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை; இல்லத்தரசிகள் க்ஷாக்!

சென்னையில் இன்று (21) ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 ஆயிரத்தை கடந்து , சவரனுக்கு ரூ.72 ஆயிரமாக புதிய உச்சம் தொட்டுள்ளது. தங்கம் விலை கடந்த 9 ஆம் திகதியில் இருந்து தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. அதன்படி 9 ஆம் திகதி,…

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 846,221 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் மாதத்தின்…

புத்தாண்டு காலத்தில் இ.போ.ச ஈட்டிய வருமானம் குறித்து வெளியான தகவல்

புத்தாண்டு காலத்தில் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) 1300 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை இதனை அறிவித்துள்ளது. இதன்படி ஏப்ரல் 10ஆம் திகதி முதல் 19 திகதி வரையிலான காலப்பகுதியில் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. அத்துடன் பண்டிகைக்…

நாயுடன் மோதிய மோட்டார் சைக்கிள் – 2 பேர் உயிரிழப்பு

அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியில் பெலிகமுவ மஹா கடை சந்திக்கு அருகில் இன்று (21) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை 6.30 மணியளவில், கலேவெல திசையிலிருந்து குருநாகல் திசை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், வீதியை கடந்த…

மனிதர்கள் இதுவரை பார்த்திராத, புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும், லேசர் உதவியால் மட்டுமே இதை பார்க்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கலிபோர்னியா…

ஈரானுடன் நல்ல உறவை உருவாக்க விரும்புகிறோம் – சவுதி

ஈரான் எங்கள் அண்டை நாடு, நாங்கள் அவர்களுடன் ஒரு நல்ல உறவை உருவாக்க விரும்புகிறோம்’ என்று சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் கூறியுள்ளார்.

வெப்பநிலை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை

நாளை (21) மத்திய மாகாணம் மற்றும் கேகாலை, பதுளை பிரதேசங்களில்வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய அளவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வட மத்திய, வடமேல், மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகல மாவட்டங்களிலும்…

நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா பரவும் அபாயம்

இலங்கையின் சில பகுதிகளில் தற்போது மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குன்யா பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெங்குவை பரப்பும் நுளம்புகள் மூலமாகவும் சிக்கன்குன்யா பரவுகிறது என இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர்…

சவுதி அரேபியாவில் இலங்கையின் தேசியகீதம்

சவுதி அரேபியாவில் கம்பீரமாக ஒழித்த இலங்கையின் தேசிய கீதம். 2025 ஆசிய U18 தடகள சாம்பியன் போட்டியில், தருஷி அபிஷேகா 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றபோது, ​​இலங்கை கீதம் மைதானம் முழுவதும் எதிரொலித்தது. இலங்கை 8 பதக்கங்களுடன், நிறைவுசெய்து ஆசியாவில்…

பலஸ்தீன உரிமைகளுக்காக SJB என்றுமே முன்நிற்கும் – சஜித்

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் போது மக்கள் மத்தியில் பல எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வழங்கிய அரசாங்கம் தமது தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகளையும், கொள்கைகளையும் இன்று முழுப் பொய்யாக மாற்றியுள்ளது. நாட்டு மக்கள் தற்போது மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து வருவதுடன் பொருட்களின்…