• Sat. Oct 11th, 2025

Month: May 2025

  • Home
  • “வாக்குச்சீட்டில் செய்யக்கூடாதவை”

“வாக்குச்சீட்டில் செய்யக்கூடாதவை”

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, தேசிய அடையாள அட்டை, வாகன அனுமதி பத்திரம் மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றை எடுத்து வரவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். வாக்களிப்புக்கான தங்களுடைய ஆள்…

உலக சாதனை படைத்தார் மாலைதீவு ஜனாதிபதி

மாலைதீவுகள் ஜனாதிபதி முகமது முய்சு வரலாற்றில் மிக நீண்ட ஊடகவியலாளர் சந்திப்பிற்கான புதிய உலக சாதனையைப் படைத்துள்ளதாக அவரது அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. உலக பத்திரிகை சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த மரதன் அமர்வு காலை…

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரு தினங்களாக நடைபெற்ற 17ஆவது பட்டமளிப்பு விழா

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை(03) ஞாயிற்றுக்கிழமை (04) 2 தினங்களாக பல்கலைக்கழகத்தின் பிரதான அரங்கில் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபாவின் முன்னிலையில், பதில் உபவேந்தர் யூ.எல்.மஜீத் தலைமையில் நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில் ஆறு…

ஒவ்வொரு நாளும், ஒரு புறா

இந்தப் புகைப்படத்தை எடுத்த செவிலியர் கூறியுள்ளதாவது, (இந்த நோயாளி மூன்று நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அந்த நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் யாரும் அவரைப் பார்க்கவும் பராமரிக்கவும் வரவில்லை) அவர் இந்தப் படத்தை எடுத்ததாகவும், ஒரு புறா ஒவ்வொரு நாளும் வந்து…

பிரித்தானியா செல்லவிருந்த மாணவன் உயிரிழப்பு

விபத்தில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்காலையில் நேற்று -04- சம்பவித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த 18 வயதான மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் அதிவேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெற்கு குடவெல்லவை…

நீரில் மூழ்கிய மணப்பெண் மாயம்

வார இறுதி விடுமுறையை கழிப்பதற்காக, புதிதாக திருமணமான ஜோடி உட்பட உறவினர்கள் சிலர், கழிமுகத்தில்குளித்துக் கொண்டிருந்த போது, மணப்பெண் நீரில் மாயமாகிவிட்டார்.அவரை காப்பாற்றுவதற்காக கழிமுகத்தில் குதித்தவர் மரணமடைந்துள்ளார் என வனாத்துவில்லுவ பொலிஸார் தெரிவித்தனர். காணாமல்போன மணமகளின் சித்தப்பாவான எம். ஃபரீன் (42)…

வாகன இறக்குமதி; பல கட்டுப்பாடுகள் நீக்கம்

வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகளை நீக்கி நிதி அமைச்சகம் புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களால் கையொப்பமிடப்பட்டு, 2025 ஏப்ரல் 29 முதல்…

24 மணிநேர கடவுச்சீட்டு விநியோக சேவை நிறுத்தம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக, ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான 24 மணி நேர சேவை மே 5, 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் நிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் சாதாரண…

விநியோகிக்க விருந்த பாய்கள் மீட்பு

இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு விநியோகிக்க பாய்கள் மற்றும் படுக்கை விரிப்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அடம்பன் பொலிஸார் கண்டுபிடித்தனர். மன்னார், அடம்பன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை மீட்கப்பட்டுள்ளன. 1400 பிளாஸ்டிக் பாய்கள் கொண்ட…

மின்சாரம் தாக்கி இருவர் மரணம்

ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூர்நகர் பகுதியில் வியாழக்கிழமை (01) நெல் வயலில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், ஈச்சலம்பற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் கிடைத்த தகவலைத் தொடர்ந்து ஈச்சலம்பற்று பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சூர்நகரைச் சேர்ந்த 29 மற்றும்…