• Sat. Oct 11th, 2025

Month: May 2025

  • Home
  • கிராண்ட்பாஸில் மரம் விழுந்ததில் 13 வீடுகள் சேதம்

கிராண்ட்பாஸில் மரம் விழுந்ததில் 13 வீடுகள் சேதம்

கொழும்பு-14 கிராண்ட்பாஸ், செயிண்ட் ஜோசப் தெருவில் பதின்மூன்று வீடுகளின் கூரைகள் மீது ஒரு மரம் விழுந்ததில் சுமார் 40 பேர் இடம்பெயர்ந்தனர். இருப்பினும், எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை

உண்மையான மனந்திரும்புதலுக்காக நம் இதயங்களையும், நாவுகளையும் தயார்படுத்துவோம்…

இஸ்லாமிய நாட்காட்டியில் மிகச்சிறந்த நாட்களில் ஒன்றான அரஃபா நாளுக்கு இன்னும் ஒரு வாரம் 05-06-2025 மட்டுமே உள்ளது.  கருணை, மன்னிப்பு மற்றும் ஆசீர்வாதங்களால் நிறைந்த நாள். திக்ர், துஆ மற்றும் உண்மையான மனந்திரும்புதலுக்காக நம் இதயங்களையும் நாவுகளையும் தயார்படுத்துவோம்.  அரஃபாவில் நிற்பவர்களின்…

முச்சக்கர வண்டியுடன் கருகிய நிலையில் சடலம்

இறக்குவாணை – ஹொரமுல்ல பிரதேசத்தின் பொது மயான பூமியில் முச்சக்கர வண்டியுடன் கருகிய நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.  சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு நெருப்பில் கருகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்குவாணை பொலிஸார் மேற்கொண்டு…

சீன அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்

இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன மக்கள் குடியரசின் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் வங் வென்டாவோ, நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார். தற்போது இலங்கையில்  நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும்…

இன்று 100 மில்லிமீற்றர் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும்…

போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்

காசா போர் நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் திட்டத்தை இஸ்ரேல்  பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் இந்த திட்டத்தை முன்மொழிந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில், காசா பகுதியில் பணயக்கைதிகளாக உள்ளவர்களின் குடும்பத்தினரிடம்…

ரயில் சேவைகளில் தாமதம்

புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தண்டவாளத்தில் மரம் முறிந்து வீழ்ந்தமையின் காரணமாக புத்தளம் மார்க்கத்தில் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.  தண்டவாளத்தில் முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

பணிப்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல்: இலங்கை பயணி கைது

துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த எமிரேட்ஸ் விமானத்தில் 39 வயது தென்னாப்பிரிக்க விமான பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில், வியாழக்கிழமை…

சரித் பகிடிவதை: நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு கல்வி கற்ற 23 வயது மாணவரான சரித் தில்ஷானின் பகிடிவதை மற்றும் அதைத் தொடர்ந்து தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, இலங்கை சட்டத்தரணிகளின் சங்கம் (BASL) உயர்…

இலங்கையில் ஹஜ் பெருநாளுக்கான திகதி அறிவிக்கப்பட்டது

புனித துல் ஹிஜ்ஜஹ் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டுள்ளது. புனித துல் ஹிஜ்ஜஹ் மாதத்துக்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று இடம்பெற்றது. இதன்போது தலைபிறை தென்பட்டதை அடுத்து 29 ஆம் திகதி துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் முதலாம் பிறை…