இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!
இலங்கையில் தங்கத்தின் விலை இன்றையதினம் உயர்வடைந்துள்ளது. கொழும்பு செட்டியார் தெரு நிலைவரப்படி, தங்கத்தின் விலை இன்று ( 24 ) சற்று உயர்வடைந்துள்ளது. அதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை ரூ.246,000 ஆகவும் 24 கரட் தங்கம் ஒரு…
இலங்கையில் 10 வயது சிறுவனின் வயிற்றில் இருந்த புழுவால் அதிர்ச்சி
இலங்கையில் முதன்முறையாக 10 வயதான சிறுவனின் வயிற்றில் மிக நீளமான நாடாப்புழு இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 70cm நீளத்தை விடவும் அதிகமான இந்த நாடாப்புழு 10 வயது சிறுவனின் உடலில் காணப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின்…
ஒரே நாளில் 475 பேரை கைது செய்த பொலிஸார்
நாடளாவிய ரீதியில் நேற்று (23) பொ மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 475 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 178 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 131 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 158…
அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிசிரிவி கேமராக்கள்
நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிசிரிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விசேடமாக பொலிஸ் நிலையங்களில் உள்ள சிறைக்கூண்டுகளில் சிசிரிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ்…
பேருந்து விபத்து ; 7 பேர் படுகாயம்
வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில் இன்று (24) மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி ஒன்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் பின்புறத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த ஒரு பெண் உட்பட ஆறு பேர்…
எமது தேயிலையின் தனித்துவமான சுவை;உலகளவில் பிரபல்பயம் பெற்றுள்ளது
சிலோன் டீ’ என்ற பெயரில் தலைமுறை தலைமுறையாக முன்னெடுத்துச் செல்லப்படும் இலங்கைத் தேயிலையின் பெயர், சுதேச பாரம்பரியத்தை உலகிற்குப் பறைசாற்றுகிறது” – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சர்வதேச தேயிலை தினத்துடன் இணைந்ததாக, தேயிலையினால் கட்டியெழுப்பப்படும் சகவாழ்வு: Yaji 2025 சீன-இலங்கை கலாசார…
ஆடைத் தொழிற்சாலையில் சற்றுமுன் தீ விபத்து
வெலிகம, உடுகாவ பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் இன்று (23) காலை தீ விபத்து ஏற்பட்டதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறை நகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்ததாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ…
இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சரான அநுர குமார திசாநாயக்கவிடம் (22) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. இலங்கை வங்கியின் தலைவர் காவிந்த டி சொயிசா மற்றும்…
புதிய கொவிட் 19 திரிபு அபாயம் இல்லை
இலங்கையில் புதிய கொவிட் 19 திரிபு பரவும் அபாயம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக, பல ஆசிய நாடுகளில் கொவிட் 19 தொற்றுடன் பலர் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அதனைக் கருத்திற்கொண்டு சுகாதார அமைச்சினால்…
மனைவியின் மூக்கை கடித்து விழுங்கிய கணவன்
இந்தியா, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நாடியா மாவட்டத்தில் பெர்பாரா பகுதியில் 35 வயதுடைய பாபன் ஷேக் என்பவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்பாக மது கதுன் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு 8 வயதில்…