காசாவில் துப்பாக்கிச் சூடு
புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்பட்ட நேற்றைய தினத்தில், தெற்கு காசாவில் உள்ள உதவி விநியோக மையத்திற்கு அருகில் இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்ததாக ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வாரம்…
இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா… 4 பேர் பலி
இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,755ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில்…
இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா தொகை பறிமுதல்
ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட 70 கிலோ கஞ்சாவை தமிழக பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். காரில் கஞ்சாவைக் கடத்தி வந்த 6 பேரைக் கைது செய்த பொலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக கடலோரப் பகுதிகள் வழியாக…
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 55 பேருக்கு எதிராக வழக்கு
மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் இன்று (07) மேற்கொள்ளப்பட்ட வாகனப் போக்குவரத்து சோதனைகளில், விதிமீறல்களில் ஈடுபட்ட 55 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியமை காரணமாக இவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். …
நாளை முதல் இலவச ரயில் சேவைகள்
பொசன் விழாவை முன்னிட்டு, பல விசேட ரயில் சேவைகளை இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் வரை 20 ரயில் பயணங்களும், அனுராதபுரத்தில் இருந்து மிஹிந்தலை வரை 36 ரயில் பயணங்களும் இயக்கப்படவுள்ளதாகவும், இவை அனைத்தும்…
நாட்டில் 1200 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள்
ரயில் கடவைகளில் ஏற்படும் விபத்துக்களில் பெரும்பாலானவை பாதுகாப்பு முறைமைகள் கொண்ட ரயில் கடவைகளில் நிகழ்ந்துள்ளதாக கோபா குழுவில் தெரியவந்துள்ளது. அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அல்லது கோபா குழு முன்னிலையில், ரயில்வே திணைக்கள அதிகாரிகள் சமீபத்தில் அழைக்கப்பட்டபோது இந்த விடயம் தெரியவந்ததாக…
இன்று இடியுடன் கூடிய மழை
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். மேலும், வடக்கு, ஊவா மாகாணங்களிலும், அம்பாறை,…
நான் மினாவிலும், அரபா மலையில் மேல் நின்றும் இறைவனை வணங்கினேன்…
நான் மினாவிலும், அராபா மலையில் மேல் நின்றும் இறைவனை வணங்கினேன். எல்லாரையும் படைத்தவன் முன் நிற்கும் அந்த தருணம் முதல் முறையாக நான் முழுமையான மனிதனாக உணர்ந்தேன். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்துள்ளனர். வெள்ளை நிறத்தவர்கள்…
கொழும்பு – கட்டுநாயக்கவிற்கு இன்று முதல் புதிய பேருந்து சேவை
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு இன்று முதல் தனியார் பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எவரியாவத்தை பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய இந்தப் பேருந்து சேவை, இன்று முதல் விமான நிலையத்திலிருந்து பயணத்தை தொடங்கும். தற்போது தனியார் துறை பேருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், எதிர்காலத்தில்…
டெங்கு வைரசால் இதுவரை 13 பேர் பலி
நாட்டில் இந்த ஆண்டு (2025) இதுவரை 24,180 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, கண்டி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக …