• Fri. Nov 28th, 2025

Month: August 2025

  • Home
  • 16 வயது சிறுவனின் தற்கொலை: உதவிய ChatGPT ; குற்றச்சாட்டிய பெற்றோர்

16 வயது சிறுவனின் தற்கொலை: உதவிய ChatGPT ; குற்றச்சாட்டிய பெற்றோர்

அமெரிக்காவில் 16 வயது மகனின் தற்கொலைக்கு சாட்ஜிபிடி (ChatGPT) உதவியதாக, ஓபன்ஏஐ (OpenAI)மீது, பெற்றோர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற இந்த தற்கொலைக்குப் பின், சிறுவனின் சாட்ஜிபிடி…

ஆரஞ்சு நிறத்தில் சுறா மீன் கண்டுபிடிப்பு

கோஸ்டா ரிகா நாட்டில், தேசிய பூங்கா அருகில் இந்த சுறா மீன் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரஞ்சு நிறத்தில் உள்ள இந்த சுறா அரிதானது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வெற்றிலை எச்சிலை பொது இடங்களில் துப்பி சிக்கிக் கொள்ளாதீர்கள்

வெற்றிலை மென்று பொது இடங்களில் எச்சில் துப்பும் நபர்களுக்கு எதிராக இன்றுமுதல் (27) சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இலங்கையில் பேருந்து தரிப்பிடங்கள், பொது இடங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் வெற்றிலை எச்சில்கள் அதிகமாக காணமுடிகிறது என, பொது மக்கள்…

நீர்கொழும்பு வைத்தியசாலை, ஏன் முக்கியத்துவமானது…?

நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு குறைபாடாகவுள்ள சிரி ஸ்கேன் மெஷின் ஒன்றை பெற்றுக் கொடுப்பதாகவும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அண்மையிலுள்ள இந்த வைத்தியசாலையை உயர் நிலையில் வைத்திருக்க வேண்டும் என கம்பஹா மாவட்ட சுகாதார குழு தலைவரும், விஞ்ஞான தொழில்நுட்ப…

CTB பேருந்துகள் மோதி விபத்து – 11 பேர் காயம்

தங்காலை, மஹாவெல பகுதியில் (27) 2 பேருந்துகள் மோதி விபத்திற்குள்ளானதில், 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாத்தறையில் இருந்து தங்காலை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், தங்காலையில் இருந்து திக்வெல்ல நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து…

காலாவதியான 6.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பேரீச்சம்பழம் பறிமுதல்

வத்தளையில் உள்ள களஞ்சியம் ஒன்றிலிருந்து 3,620 கிலோகிராம் காலாவதியான பேரீச்சம்பழம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை மேற்கொண்ட சோதனையின்போது, விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த இந்தப் பேரீச்சம்பழம் கைப்பற்றப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பேரீச்சம்பழங்களின் மதிப்பு 6.5 மில்லியன் ரூபாய் என்று…

பேருந்து சேவைகளின் நேரங்களில் மாற்றம்

இன்று (25) நள்ளிரவு முதல் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையின் நீண்ட தூர பேருந்து சேவைகளை ஒருங்கிணைந்த கூட்டு நேர அட்டவணையின் கீழ் இயக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

2024 A/L பரீட்சைக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

2024 -2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. இதனைத் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தூக்கி எரியும் பூசணி விதைகளில் இத்தனை நன்மைகளா?

பூசணி விதைகள் மெக்னீசியம், ஜிங்க், இரும்பு, புரதம் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகளின் வளமான மூலமாகும். இது போன்ற ஊட்டச்சத்துக்கள் இதனை ஒரு உண்மையான சூப்பர்ஃபுட் ஆக்குகிறது. பூசணி விதைகள் பொதுவாக வறுத்து எடுத்து கொள்ளப்படுகின்றன அல்லது உணவுகளில் சேர்க்கப்படுகின்றன. எனவே பூசணி…

வாழ்க்கையிடம் கேளுங்கள்… தோல்வியை விரட்டுங்கள்

why, where, what, when, how… ஏன், எங்கே, எப்படி, எப்போது, எதனால் இவைகள் நாம் நம் வாழ்க்கையிடம் கேட்கவேண்டிய முக்கியமான கேள்விகள். இந்த கேள்விகளுக்கு மட்டும் நமக்கு பதில் தெரிந்தால் பின்னர் எந்த காரியம் எடுத்தாலும் நமக்கு வெற்றி தான்.…