• Fri. Nov 28th, 2025

Month: October 2025

  • Home
  • குவைத் – இலங்கை , விமான சேவை மீண்டும் ஆரம்பம்

குவைத் – இலங்கை , விமான சேவை மீண்டும் ஆரம்பம்

கடந்த 2021 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குவைத் விமான சேவையின் இலங்கைக்கான விமான பயணங்கள் மீண்டும் ஆரம்பமானதுடன் அதன் ஆரம்ப பயணமாக, மங்கள விமானம் திங்கட்கிழமை (27) அன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.…

பிரமிட் திட்டம் தொடர்பில் எச்சரிக்கை

பிரமிட் திட்டம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரும் வருமானம் ஈட்டுவதற்காக பிரமிட் திட்டத்தை இயக்கி ஊக்குவித்த தனியார் நிறுவனம் தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. “பிரமிட் திட்டம் என்பது தனிநபர்களை ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம்…

இவரது பெயர் இப்போது போர்ப்ஸ் பத்திரிகையின் பணக்காரர்கள் பட்டியலில் இல்லை…

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர்தான் சவூதி அரேபியாவின் சுலைமான் அல்ராஜிஹ். உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிடும் போர்ப்ஸ் (Forbes) பத்திரிகை பலமுறை இவரது பெயரை வெளியிட்டுள்ளது. ஆனால் இப்போது அந்தப் பட்டியலில் இவரது பெயர் இல்லை. காரணம்? தமது திரண்ட…

கடைசி கலீஃபாவின் பயணம்

1924 ஆம் ஆண்டு உதுமானிய கலீஃபா ஒழிக்கப்பட்ட பிறகு, கலீஃபா இரண்டாம் அப்துல் மஜீத் பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்டார், அங்கு அவர் ஐரோப்பிய நகரங்களுக்கு இடையில் இடம்பெயர்ந்து சில இஸ்லாமிய நாடுகளின் உதவியை நம்பி ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தார். 1944 இல்…

வாகனங்களை வாங்குபவர்களுக்கு இதுவே சிறந்த நேரம் – இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு

இலங்கையில் வாகனங்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால், வாகனங்களை வாங்குபவர்களுக்கு இதுவே சிறந்த நேரம் என்று வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் அரோஷ ரொட்ரிகோ, Hiru க்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார். வரி மாற்றங்கள் இல்லாவிட்டாலும்,…

இந்தியாவில் சாதித்துக்காட்டிய இலங்கையர்கள்

இந்தியாவின் ராஞ்சியில் நேற்று (26) முடிவடைந்த தெற்காசிய சிரேஸ்ட தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. பல போட்டிகளில் இந்தியாவுடன் போட்டியிட்ட இலங்கை, பதக்கப் பட்டியலில் 4 தங்கப் பதக்கங்கள் வித்தியாசத்தில் முதலாம் இடத்தை இழந்தது. இலங்கை 16…

கடுமையான வயிற்று வலி பிரச்சனையை உடனடியாக போக்கும் அற்புதமான ஜூஸ்..!

கடுமையான வயிற்று வலி பிரச்சனையை உடனடியாக போக்கும் அற்புதமான ஜூஸ்..! ஆரோக்கியமற்ற உணவுகள், உடற்பயிற்சியின்மை, அல்சர், உணவை தவிர்த்தல், நேரம் தவறி சாப்பிடுதல் இது போன்ற பல காரணமாக வயிற்றில் அதிகப்படியான அமிலங்கள் உருவாகி வாய்வு, வயிற்று எரிச்சல் மற்றும் வயிற்று…

தேள் கொட்டினால் அந்த இடத்தில் உடனே இதை செய்யுங்க…!!

தேள் கொட்டினால் அந்த இடத்தில் உடனே இதை செய்யுங்க…!! தேள் கொட்டினால் அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும். தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும். நீர் சுருக்கு,…

இந்த விதைகளை சாப்பிட்டால் உங்க கிட்னிக்கு காத்திருக்கு பேராபத்து.!! உஷாராவே இருங்க..!!

இந்த விதைகளை சாப்பிட்டால் உங்க கிட்னிக்கு காத்திருக்கு பேராபத்து.!! உஷாராவே இருங்க..!! சிறுநீரகத்தில் நச்சுக்கள் மற்றும் அழுக்குகள் சேராமல் சுத்தமாக வைத்துக் கொள்வதும் மிகவும் அவசியமானது. சிறுநீரகக் கோளாறை தடுக்க பின்பற்ற வேண்டியவை? சிறுநீரக கோளாறுகள் ஏற்படாமல் இருக்க, தக்காளியை உணவில்…

சாப்பிட்டதும் கண்டிப்பாக இந்த செயல்களை மட்டும் செய்யாதீர்கள்..!

சாப்பிட்டதும் கண்டிப்பாக இந்த செயல்களை மட்டும் செய்யாதீர்கள்..! 1. சாப்பிட்டவுடன் தண்ணிரை வயிறுமுட்ட குடிக்க கூடாது. இதனால் ஜிரணநீர் நீர்ந்து போய் அஜிரணமாகும் பல நோய்கள்வர இது முக்கிய காரணமாக அமையும்.   2. சுமார் 40 நிமிடம் கழித்து தண்ணீர்தாகம்…