• Fri. Nov 28th, 2025

Month: October 2025

  • Home
  • ஐஸ் கட்டியை வைத்து கழுத்துக்கு பின் 20 நிமிடம் மசாஜ் செய்வதால் உடலில் நடக்கும் அற்புதம்..!

ஐஸ் கட்டியை வைத்து கழுத்துக்கு பின் 20 நிமிடம் மசாஜ் செய்வதால் உடலில் நடக்கும் அற்புதம்..!

ஐஸ் கட்டியை வைத்து கழுத்துக்கு பின் 20 நிமிடம் மசாஜ் செய்வதால் உடலில் நடக்கும் அற்புதம்..! நம் உடலில் உள்ள அழுத்தப் புள்ளிகள் குறித்து தெரியுமா? இந்த அழுத்தப் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இம்மாதிரியான…

கால் விரலைக் குனிந்து தொட்டு பார்த்தால்.. இதய நோய் இருக்கா என ஈசியா கண்டுபிடிச்சிடலாம்..!!

கால் விரலைக் குனிந்து தொட்டு பார்த்தால்.. இதய நோய் இருக்கா என ஈசியா கண்டுபிடிச்சிடலாம்..!! நாம் ஆரோக்கியமாக இருக்கிறோமா என்கிற கேள்வி நம் அனைவர் உள்ளும் இருக்கும். அதிலும் குறிப்பாக இதய ஆரோக்கியம் என்பது மருத்துவமனைக்குச் சென்று பல பரிசோதனைகளை மேற்கொண்டு…

பம்பாய் கண்காட்சி 

இந்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தால் மும்பையில் உள்ள பம்பாய் கண்காட்சி மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய கடல்சார் வாரத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை அரசின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து…

இன்று இடியுடன் கூடிய மழை

மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் 50 மில்லி மீற்றருக்கும்…

ஆந்திராவில் பேரூந்தில் தீ: 25 பயணிகள் மரணம்

ஆந்திர மாநிலம் கர்னூலில் இன்று (அக்.24) அதிகாலை ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதியது. இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் 25 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர். தெலங்கானா மாநிலம்…

அதானி முனையத்தில் சடலம் மீட்பு

கொழும்பு துறைமுகத்தில் உள்ள அதானி முனையத்தின் படகுத்துறைக்கு அருகிலுள்ள கடலில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, கொழும்பு துறைமுக காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.இறந்தவரின் அடையாளம், சுமார் 5 அடி உயரம், சற்று வளர்ந்த முடியுடன் இருக்கலாம் என நம்பப்படுகிறது, இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.உடல்…

வங்காள விரிகுடாவில் உருவாகியது குறைந்த அழுத்தம்

பலத்த காற்று, கனமழை மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, வங்காள விரிகுடா கடற்பகுதியில் பயணிக்கும் பலநாள் மீன்பிடி படகுகள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இன்று (24) காலை 10 மணிக்கு…

இராமனாதபுரத்தை கலக்கும் டாக்டர் குடும்பம்

ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களான ராமேஸ்வரம் கோயில், பாம்பன் பாலம், சேதுபதி அரண்மனை என்ற வரிசையில், செய்யதம்மாள் மருத்துவமனையையும் சொல்ல வேண்டும். மாவட்டத்தின் முதல் தனியார் மருத்துவமனை. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, டாக்டர் அப்துல்லா இந்த மருத்துவமனையை ஆரம்பித்தார். அவரது…

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பரிதாபம்

அமெரிக்காவின் தேசியக் கடன் 38 டிரில்லியன் அமெரிக்க டொலரை தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  அமெரிக்க திறைசேரி, நாட்டின் நிதி குறித்து அதன் சமீபத்திய அறிக்கையில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த கடன் தொகையின்படி, ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 111,000 அமெரிக்க…

போதைப்பொருள் பேரழிவை ஒழிக்க முழுநாடும் ஒன்றுபட வேண்டும்.

நாட்டிலிருந்து போதைப்பொருள் பேரழிவை  ஒழிப்பதற்கான தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதில் இனிமேலும் விவாதித்துக் கொண்டிருப்பதற்கு இடமில்லை.  போதைப்பொருள்  பேரழிவை ஒழிப்பதற்கான துரித வேலைத்திட்டத்திற்காக முழு நாடும் ஒன்றுபட வேண்டும். தற்போது தேசிய பேரழிவாக மாறி இளைஞர் சமூகத்தைப் போன்றே பாடசாலை  மாணவர்களின் உயிருக்கு…