(சொர்க்கத்தில் நுழையும் முதல் பெண்மணி, ஒரு விறகு வெட்டியின் மனைவிதான்)
என்ன அப்படி ஒரு சிறப்பு, வாருங்கள் பார்ப்போம்….
நபிகள் நாயகம் [ஸல்]அவர்கள் தன்னுடையமகள் பாத்திமா [ரலி] அவர்களிடம்பேசிக்கொண்டிருந்த சமயத்தில் அன்னைபாத்திமா [ரலி] மிகவும் அவலோடுசொர்க்கத்தின் உள்ளே நுழையும் முதல்பெண் யார் என்று கேட்கிறார்பாத்திமா [ரலி] அவர்கள் கேட்டவுடன்.நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் சிரித்து விட்டுஎனது அருமை மகளே சொர்க்கத்தின்தலைவி நீ தான். ஆனால் உனக்குமுன்னால் விறகு வெட்டியின் மனைவிஒருவர் சொர்க்கத்தின் உள்ளே முதல்ஆளாக நுழைவார் என்று கூரினார்.சொர்க்கத்தின் உள்ளே நுழைவது விறகுவெட்டியின் மனைவியா..? யார் அவர்என்று மிகுந்த ஆவலோடு கேட்கிறார்.நபிகள் நாயகம் [ஸல்] கூறினார்கள்..
உனது வீட்டுக்கு அருகாமையில் தான்அவருடைய வீடு இருக்கிறது என்றுகூறினார்.அன்னை பாத்திமா நாயகிக்குஆவல் அதிகரித்து அப்படி என்ன கூடுதல் தகுதிஇருக்கிறது என்பதை அறிய அவரைசந்திப்பதற்காக தன்னுடைய கணவர் அலி[ரலி] அவர்களிடம் அனுமதிபெற்றுக்கொண்டு விறகுவெட்டியின் வீட்டுக்கு சொன்றுகதவை தட்டுகிறார்.யார் அது என்று ஒரு பெண்மணின் குரல்கேட்கிறது.நான் தான் நபியின் மகள்பாத்திமா வந்துள்ளேன் தங்களிடம்பேசுவதற்காக வந்துள்ளேன் என்றுபாத்திமா [ரலி] கூறுகிரார். உலகமே திரும்பிபார்க்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியத்தின்தலைவரான நபிகள் நாயகத்தின் மகள் ஒரு ஏழையின் வீட்டு வாசலில் நின்றுகொண்டு நான் தான் பாத்திமாஎன்று கூரிய அந்த நேரத்திலும் அந்த வீட்டின்கதவு திறக்கவில்லை என்னுடைய கணவர்இல்லாத நேரத்தில் கதவு திறக்க அனுமதிஇல்லை என்று விறகு வெட்டியின் மனைவி கூறுகின்றார்.மேலும் அல்லாஹ்வின் தூதரின் மகளைகாண்பதற்கு எனக்கும் ஆசைதான்.ஆனால் என்னுடைய கணவரின் அனுமதிஇல்லாமல் கதவு திறப்பதற்கு எனக்குஅனுமதி இல்லை என்பதை தாங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.மேலும் அந்த பெண்மணி கூறுகையில். நாளைநீங்கள் வருவதாக இருந்தால் என்னுடையகணவரிடம் அனுமதி பெற்று வைக்கிறேன்என்று அந்த பெண்மணி கூறினார்.அதன் அடிப்படையில் அன்னை பாத்திமா [ரலி]இரண்டவது நாளாக தன்னுடையபுதல்வர்கள் ஹசன்[ரலி] ,ஹுசைன்[ரலி] ஆகியோரைஅழைத்து சொல்கிறார்.முதல்நாளை போன்று கதவை தட்டுகிறார்முதல்நாளை போல யாரது என்றுபெண்ணின் குரல் கேட்கிறது.நான் தான் நபியின் மகள் பாத்திமாவந்துள்ளேன் என்னுடன் என்னுடையபுதல்வர்கள் இருவரும் வந்துள்ளனர் என்றுபாதிமா [ரலி] கூருகிறார். இரண்டாவதுநாளும் கதவு திறக்கப்படவில்லை நாயகிஎன்னை மன்னிக்க வேண்டும் நீங்கள் வருவதற்குமட்டும்தான் அனுமதி பெற்றேன்.தங்களுடைய புதல்வர்கள் உள்ளே வர அனுமதிஇல்லை. நாயகியை மறுத்தமைக்கு என்னை நீங்கள்மன்னிக்க வேண்டும். நான்சொல்லும் வார்த்தைகளை தாங்கள்தயவுசெய்து சிந்திக்க வேண்டும் என்றுஅந்த பெண்மணி கூறுகிறார்.முன்றாவது நாளாக புதல்வர்களை விட்டுமீண்டும் அதே வீட்டுக்கு அன்னை பாத்திமா[ரலி] செல்கிறார் மூன்றாவது நாலும்தட்டுகிறார், யார் என்று அதேபோல குரல்கேட்கிறது. நான் தான் நபியின் மகள்பாத்திமா வந்துள்ளன் என்று அன்னைகூரியவுடன் கதவு திறக்கபடுகிறது என்னுடையகணவரிடம் உங்களுடைய வருகை குறித்து அனுமதிகேட்டேன். பெருமானாரின் குடும்பத்தினர்யார் வந்தாலும் எவ்வித தடையும் இல்லைஎன்று கணவர் கூரியதாக அந்தபெண்மணி கூரினார். அதன் பிறகுஇருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.
அந்த நேரத்தில் அஸர் தொழுகைவருகிறது.இருவரும் தொழுகிறார்கள்தொழுகை முடித்து அன்னை பாத்திமா[ரலி] ஓரமாக அமர்ந்துகொள்கிறார் ஆனால் அந்தபெண்மணியோ யா அல்லாஹ்தன்னுடைய சேவை தன்னுடைய கணவனுக்குமகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும்அவருக்கு ஆயுள் பலம், தேக நலம் அளித்திடவேண்டும் என்று கணவருக்காக கண்ணீர்மல்க தூஆ செய்கிறார்.அங்கிருந்து ஸலாம் சொல்லிவிட்டுஅன்னை பாத்திமா அங்கிருந்துவிடைபெற்று மறுநாள் தன்னுடையதந்தையிடம் நடந்தவைகளை சொல்லிவிட்டுஅல்லாஹ்வை வணங்காமல் வேறு எதுவும்வணங்க கட்டளை இருந்தால் இனிதானகணவரை வணங்குவதற்கு அனுமதிபெறுவேன் என்று கூருகிறார்.கணவனின் உடமைகளை கவனமாக காத்துகொள்பவள், கணவனின் நம்பிக்கைக்குபாத்திரமாய் நடந்து கொள்பவள்,கணவனின் குணமறிந்து கனிவுகொண்டு கடமை செய்பவள்,கணவனின் கால் அடியில்காலமெல்லாம் சேவை செய்பவள்,கணவனின் ஆணையின்றி வீட்டில் பிறரைசேர்த்திடாதவள், கணவனின் எதிரில் கையைதரக்குறைவாய் நீட்டிடாதவள். நாளைசொர்க்கத்தில் நல்ல இடத்தைபெற்றுக் கொள்வாள் என்றும்நரகத்தில்லிருந்தும் தப்பிகொள்வாள்.
எனது அருமை மகள் பாத்திமாவே..ஒட்டகத்தில் நீ வரும்போது விறகு வெட்டியின்மனைவி ஒட்டகத்தின் கயிறை கையிலே பிடித்தவாறுமுதல் ஆளாய் சொர்க்கத்தின்உள்ளே நுழைவார், கண்ணான என் மகளேஅடுத்தபடி நீ நுழைவாய். என்று நபிகள்நாயகம் [ஸல்] அவர்கள் கூறினார்கள்
-A TB