• Tue. Oct 14th, 2025

BREAKING NEWS : டீசல் 75 ரூபாவாலும், பெற்றோலின் விலை 50 ரூபாவினாலும் லங்கா ஐ.ஓ.சி. அதிகரித்தது.

Byadmin

Mar 11, 2022

டீசல் மற்றும் பெற்றோல் ஆகியவற்றின் விலையை இன்று (10) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, அனைத்து வகையான டீசல் விலையையும் ஒரு லீற்றரூக்கு 75 ரூபாவால் அதிகரிப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாகவும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *