• Sat. Oct 11th, 2025

18 ஆம் திகதி முதல் வேட்புமனு கோரல்

Byadmin

Jan 4, 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி வேட்புமனுக்கள் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *