• Sat. Oct 11th, 2025

இரண்டு சட்டமூலங்கள் கைச்சாத்து

Byadmin

Jan 27, 2023


பாராளுமன்றத்தில் அண்மையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மற்றும் புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் என்பவற்றில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு அண்மையில் (24) சான்றுரைப்படுத்தினார்.

இதற்கமைய இந்தச் சட்டமூலங்கள் 2023ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க புனர்வாழ்வு பணியகச் சட்டம் மற்றும் 2023ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டம் என்ற பெயரில் நடைமுறைக்கு வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *