• Sun. Oct 12th, 2025

3 மணிநேர விசாரணையின் பின்னர் ஷிரந்தி சற்றுமுன்னர் வெளியேறினார்

Byadmin

Aug 15, 2017
முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்(சீ.ஐ.டி), இன்று (15) காலை ஆஜராகிய நிலையில் 3 மணிநேர விசாரணைக்கு பின்னர் சற்றுமுன் அங்கிருந்து வெளியேறி வீடு சென்றுள்ளார்.
 
பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் படுகொலை தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்வதற்கே, அவர் அழைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *