• Sat. Oct 11th, 2025

அக்குறணை வஹாப் மாஸ்டர் காலமானார்

Byadmin

Nov 11, 2024

அக்குறணையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர், வஹாப் மாஸடர் காலமானார்.

சிறந்த சமூக செயற்பாட்டாளரான இவர், 35 வருடகால அரசியல் அனுபவமும் கொண்டவர்.

இவருடைய ஜனாஸா நல்லடக்கம், இன்று 11-11-2024 மாலை அக்குறணையில் நடைபெறவுள்ளது.

இவர் சுவிற்சர்லாந்து ஜெனீவா நகரில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் முயீஸின் தந்தையும் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *