• Sat. Oct 11th, 2025

நுவரெலிய மாவட்டத்திற்கு 04 புதிய பிரதேச சபைகளை அமைக்க அமைச்சரவை அனுமதி

Byadmin

Oct 31, 2017

நுவரெலிய மாவட்டத்திற்கு 04 புதிய பிரதேச சபைகளை அமைக்க அமைச்சரவை அனுமதி

நுவரெலிய மாவட்டத்திற்கு நான்கு புதிய பிரதேச சபைகளை அமைக்க அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த அங்கீகாரம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தொலைநோக்கு பயணத்தில் ஒரு மைல்கல் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *