• Sat. Oct 11th, 2025

களுத்துறையில் மண்சரிவு அபாயம் காரணமாக 3 குடும்பங்கள் இடம்பெயர்வு…

Byadmin

Dec 6, 2017

களுத்துறையில் மண்சரிவு அபாயம் காரணமாக 3 குடும்பங்கள் இடம்பெயர்வு…

களுத்துறை திப்பட்டாவ மூகலான மலையில் நிலவும் மண்சரிவு அபாயம் காரணமாக 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இன்று அதிகாலை மண்மேடுகளும் கற்களும் பாரிய சப்தத்துடன் சரிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் எவரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதி மண்சரிவு அபாயம் நிலவும் பகுதியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *