(அரச வைத்திய அதிகாரிகளது வேலைநிறுத்தம் ஆரம்பம்)
அரச வைத்திய அதிகாரிகள் இன்று(17) காலை 8.00 மணி முதல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சிங்கப்பூருடன் இலங்கை அரசு செய்து கொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த இந்த வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.