• Sat. Oct 11th, 2025

strike

  • Home
  • அரச வைத்திய அதிகாரிகளது வேலைநிறுத்தம் ஆரம்பம்

அரச வைத்திய அதிகாரிகளது வேலைநிறுத்தம் ஆரம்பம்

(அரச வைத்திய அதிகாரிகளது வேலைநிறுத்தம் ஆரம்பம்) அரச வைத்திய அதிகாரிகள் இன்று(17) காலை 8.00 மணி முதல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சிங்கப்பூருடன் இலங்கை அரசு செய்து கொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த இந்த…

இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தம்

(இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தம்) இன்று(16) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தனியார் பேருந்து சங்கங்கள் அறிவித்துள்ளன. அரச மற்றும் தனியார் பேருந்துகளின் பயணக் கட்டணத்தை 6.56 சதவீதத்தால் அதிகரிக்க நேற்றைய(15) அமைச்சரவைக்…

பேரூந்து கட்டண உயர்வு போதவில்லையாம் – நாளை வேலைநிறுத்தம்

(பேரூந்து கட்டண உயர்வு போதவில்லையாம் – நாளை வேலைநிறுத்தம்) எதிர்பார்த்த அளவு பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்படாமையினால் நாளை(16) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தினை முன்னெடுக்கவுள்ளதாக மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. பேரூந்து கட்டணம் 20% மாகவும்,…

ரயில் சாரதிகள், மின் பொறியியலாளர்கள் இன்று நள்ளிரவிலிருந்து பணிப்புறக்கணிப்பு

(ரயில் சாரதிகள், மின் பொறியியலாளர்கள் இன்று நள்ளிரவிலிருந்து பணிப்புறக்கணிப்பு) இன்றைய தினம் (08) நள்ளிரவிலிருந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக ரயில் என்ஜின் சாரதிகள் சங்க செயலாளர் இந்திக தொடன்கொட தெரிவித்துள்ளார். சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பது ​குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் உரிய முறையில் தீர்வொன்றை…

இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது புகையிரத ஸ்ட்ரைக் . 276 சேவைகள் முடக்கம்

இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது புகையிரத ஸ்ட்ரைக் . 276 சேவைகள் முடக்கம் புகையிரத  இயந்திர சாரதிகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. இதன்காரணமாக நேற்று முதல் இதுவரை சுமார் 276 புகையிரத  போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடரூந்து…

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

மாலபே தனியார் வைத்திய கல்லூரியை பொதுவுடமையாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த போராட்டம் இன்றைய தினம் காலை 8 மணிமுதல் இடம்பெற்று வருகின்றது. நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.