பொலிஸ் சேவையின் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் விசேட அதிரப்படையின்
பொறுப்பதிகாரி (கொமாண்டிங் அலுலவகர்) எம். லத்தீப் அடுத்த 2 மாதங்களுக்குள் ஓய்வு பெறுவதையடுத்து.
பொறுப்பதிகாரி (கொமாண்டிங் அலுலவகர்) எம். லத்தீப் அடுத்த 2 மாதங்களுக்குள் ஓய்வு பெறுவதையடுத்து.
கடந்த 8 வருடங்களாக பொலிஸ் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டு வரும் நோன்பு திறக்கும் வைபவத்திற்கு அவர் தலைமை வகித்து அதனை வெற்றிகரமாக ஆற்றும் சேவைக்கு அவரை பாராட்டியது.
நேற்று கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் 8 வது முறையாக நோன்பு திறக்கும் வைபத்தில் வைத்து பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர அவருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி வைப்பதனை படத்தில் காணலாம்.