இலங்கை வரலாற்றில் முதல் முதலாக ஹாபிழ்களுக்கான ஒரு களம்… மபோலை, முஸ்லிம் ஜும்மா பள்ளி வாசலில் இருந்து ஒரு நேரடி ஒளிபரப்பு.. ஊடக அனுசரணை – www.muslimvioce.lk
கண்டி தலதா மாளிகையின் பெரஹரா நிகழ்வுகளை பார்வையிட வருகை தரும் வெளிநாட்டவர்களிடம் இருந்து தரகர்கள் பெரும் தொகைப்பணத்தை கொள்ளையடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்டி தலதா மாளிகையின் வருடாந்த ரன்தோலி பெரஹரா நிகழ்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனைப் பார்வையிட உள்நாட்டு…
விடுதலைப்புலிகளின் இடைக்கால அரசு என்ற கோரிக்கையை ஏற்றுகொண்டிருந்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2005 ஆம் ஆண்டிலேயே ஜனாதிபதியாகியிருப்பார் என சுட்டிகாட்டிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் நாட்டின் நலனை அடிப்படையாகக் கொண்டு அதனை நிராகரித்த தலைவரே பிரதமர் என்றும் குறிப்பிட்டார். கடந்த அரசாங்கத்தில்…
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஹிருணிகா பிரபல ஆடை அலங்கார கலைஞரான ஹிரோன் யட்டோவிட்ட என்பவரை திருமணம் செய்துள்ளார். பிரசவ விடுமுறையில் இருந்து வந்த ஹிருணிகாவுக்கு இன்று குழந்தை…
சமகால அரசாங்கத்தில் காணப்படும் அசுத்தங்கள் விரைவில் சுத்தப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் காணப்பட்ட அசுத்தங்களை இல்லாமல் செய்யவே நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது. ஆனாலும் சமகாலத்திலும் தூய்மையற்ற நிலையில் காணப்படுவதனால் விரைவில் அரசாங்கத்தை சுத்தப்படுத்தி தூய்மையான ஆட்சி…
தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் கடந்த காலங்களில் இவ்விரண்டு சமூகங்களிற்கும் இடையில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் தற்போது படிப்படியாக மறைந்து வருவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான…
ஆடம்பரமாக செய்யப்படுகிற திருமணங்கள் நீண்ட காலத்துக்கு நிலைக்காமல் அதே வேகத்தில் உடைந்து போய் விடுகிறது என்பது நமது கண்களுக்கு முன்னால் காணுகின்ற எத்தனை நிஜம் ..? கண்ணுக்கு முன்னால் இவ்வாறு பலவற்றை கண்டு களைத்தபோதும் இதே தவறை மீணடும் மீண்டும் சமுகம்…
ஒருவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, பலமான குறட்டை சத்தம் கேட்கும். ஆனால், அது அவருக்குக் கேட்காது. மற்றவர்களை இம்சைப்படுத்தும். “நீ குறட்டை விடுகிறாய்…’ என்று அவரிடம் சொன்னால், அதையும் உடனே மறுப்பார். எல்லா வீடுகளிலும் இந்தப் பிரச்னை உண்டு. …
சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும் • வெற்றியில் சிரிப்பவன் வீரன். • கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன். • துன்பத்தில் சிரிப்பவன் மனிதன். • மகிமையில் சிரிப்பவன் மன்னன். • விளையாமல் சிரிப்பவன் வீணன். …
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் மரபணு பரிசோதனைகள் சந்தேக நபர்களுடன் ஒத்து போகவில்லை என ஜின்டேக் நிறுவனத்தின் சிரேஸ்ட உத்தியோகத்தர் ருவான் இளையபெரு நேற்று ரயலட் பார் முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை நேற்றைய தினம்…