நுவரெலியா சமர்ஹில் தோட்டத்தில் தோட்ட முகாமையாளரின் விடுதியில் இரண்டு வாட்டர் கீஸர் ஒரே நேரத்தில் வெடித்து பாரிய சத்தம் வெளிவந்துள்ளன. இதனை நிலம் நடுக்கம் என சமூக ஊடகங்களில் முறையற்ற மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பி, பொதுமக்களிடையே குழப்பத்தையும் அச்சத்தையும்…
ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கைகொண்டு உதவி கரம் நீட்டியுள்ளன. நெருக்கடியான நிலையில் சந்திரிக்கா 25 கோடி ரூபா நன்கொடை வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது. அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவரது செயற்பாடு ஏனையவர்களுக்கு சிறந்த…
அனர்த்த நிவாரண உதவிகளை ஏற்றிய ரஷ்யாவின் விசேட சரக்கு விமானம் ஒன்று (10) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. 35 மெற்றிக் தொன் எடையுள்ள இந்த உதவிப் பொதிக்குள் நடமாடும் மின் உற்பத்தி நிலையம் சமையல் எண்ணெய், சீனி, அரிசி,…
அங்கீகரிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்றதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, நுவரெலியா க்ளென்ஃபால் சாலையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் ரூ. 500,000 அபராதம் விதித்துள்ளது. அதிகபட்ச சில்லறை விலை ரூ. 100…
பாடசாலைகள், பரீட்சைகள் தொடர்பிலான விசேட அறிவிப்பு பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பாடசாலைகளை தவிர அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும், டிசம்பர் 16 ஆம் திகதி பாடசாலை தொடங்கும் மூன்றாம் தவணை பரீட்சைநடத்தப்படாது 11 ஆம் வகுப்புக்கான பரீட்சை ஒத்திகை மட்டுமே நடத்தப்படும் க.பொ.த உயர்தரத்…
அர்ஜென்டினா கால்பந்து அணியின்தலைவர் லயோனல் மெஸ்சி 3 நாள் சுற்றுப்பணமாக இந்தியாவுக்கு வருகிறார். 14 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு வருகை தரும் அவர் மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி ஆகிய இடங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். வருகிற 13ஆம்…
இத்தாலிய சீரி ஏ கழகமான பியொரென்டினாவின் முன்களவீரரான மொய்ஸே கீனைக் கைச்சாத்திடுவதில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா ஆர்வம் காட்டுவதாகக் தெரிவிக்கப்படுகிறது. அடுத்த மாதம் 25 வயதான கீனைக் கைச்சாத்திடுவது தொடர்பாக பார்சிலோனாவுடன் அவரது பிரதிநிதிகள் சந்திப்பொன்றை நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது.…
நீர் மட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியதால், 21 ஆறுகளின் தாழ்நில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. அதன்படி, 01 மஹா ஓயா 02. தெதுரு ஓயா 03. மகாவலி ஆறு 04. மகாவலி ஆறு (பதுலு ஓயா…
வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து Google Map A மற்றும் B வீதி வரைபடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பிரதான வீதிகளில் 12,000 கிலோமீற்றர் தூரம் வரை கூகுள் வரைபடங்களில் நிகழ்நேரத் தகவல்களை (Real-time information) புதுப்பிக்கப்படுவது…
பதுளை, நாகொல்ல கிராமத்தில் 27ஆம் திகதி இடம்பெற்ற பாரிய மண் சரிவில் காணாமல் போன தனது ஒரே மகளை தாய் தேடி வருகிறார். 21 வயதான காயத்ரி காவிந்தி ராஜபக்ஷ என்றயுவதி மண் சரிவில் சிக்கி 11 நாட்களாகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.…