பதுளை , மீகஹாகியுல்ல பிரதேச பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (10) காலை மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவு காரணமாக உயிர் அல்லது சொத்து இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று மீகஹாகியுல்ல பிரதேச செயலாளர் நிர்மலா குமுதுனி தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில்…
பேரிடர் நிவாரணம் வழங்குவதாக கூறும் மோசடிக்காரர்களிடம் இருந்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது. டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக்கூறி, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தனிப்பட்ட தகவல்களை சில…
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான எண்ணிக்கையில் மோட்டார் சைக்கிள்களே பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் 223,423 மோட்டார் சைக்கிள்கள் 2025 ஆம் ஆண்டின் இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் கமல்…
பரம்பரை சொத்து அல்லது நிலத்திற்காக உடன்பிறந்தவர்கள் நீதிமன்றத்திற்குச் செல்வார்கள் என்று மக்கள் கருதுகிறார்கள். ஆனால் சவுதி அரேபியாவிலிருந்து வந்த இந்த உண்மைக் கதை முற்றிலும் வேறுபட்டது. ஹிசாம் அல்-காம்டி என்ற முதியவர் தனது தம்பிக்கு எதிராக நீதிமன்றம் சென்றார். சண்டையிட அல்ல,…
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ள நுவரெலியா Cinecitta மண்டபத்தில் அமைந்துள்ள பராமரிப்பு நிலையத்திற்கு இன்று (08) சென்ற ஜனாதிபதி அநுரகுமார, அந்த மக்கள் தொடர்பான தகவல்களை கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து , ரேந்தபொல பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, சேதமடைந்த வீதிகள் உள்ளிட்ட…
டித்வா சூறாவளியால் நுவரெலியா மாவட்டத்தில் விவசாயத் துறைக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆராய்வதற்கும் இது தொடர்பாக எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்குமான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (08) நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி…
இலங்கையின் நிலைமையை அல் ஜசீரா உலகிற்குச் சொல்லும் விதம். அதனால்தான் எங்களுக்கு நிறைய ஆதரவு கிடைத்தது என பிரபல சிங்கள மொழி ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
டித்வா சூறாவளியின் பின்னர் இடம்பெற்ற மனிதாபிமான செயல் சேருவில, மாவிலாறு பகுதியில் டித்வா சூறாவளியின் பின்னர் இடம்பெற்ற மனிதாபிமான செயல் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. குடும்பம் ஒன்று வெள்ளத்தில் சிக்கிய நிலையில் ஹெலிகொப்டர் மூலம் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். இதன்போது தங்கள்…
மொரட்டுவையிலிருந்து அனுராதபுரத்திற்கு வந்த ஒரு தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயா ஆற்றில் குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதை அடுத்து காணாமல் போன இரண்டு குழந்தைகளில் ஒருவரான சிறுமியின் உடல் அனுராதபுரத்தில் உள்ள ‘மல்வத்து ஓயா லேன்’ சாலைக்குச் செல்லும்…
2025.11.27 அன்றைய நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாளாக மாறும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. இரவு 9 மணி, பக்கத்து வீட்டு ஆண்ட்டி வெள்ளம் வர இருப்பதாக கூறிச் சற்று கவனமாக இருக்கச் சொல்லிவிட்டுச் சென்றார். அடுத்த 15…