“சாய்ந்தமருதுக்கு நகரசபை வேண்டுமென முதலில் நானே நடவடிக்கை எடுத்தேன்” – சிராஸ் மீராசாஹிப்
சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி அலகு அதாவது நகர சபை கிடைக்க வேண்டும் என முதன் முதலில் நடவடிக்கை மேற்கொண்டவன் நான் என முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கலாநிதி…
கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைமைக் காரியலாயம் திறந்துவைப்பு
கிழக்கின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைமைக்காரியலாயம் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது, இந்த நிகழ்வில் மாகாண அமைச்சர்களான ஏ எல் எம் நசீர் ,கே,துரைராஜசிங்கம் மற்றும் பிரதி அவைத்தலைவர்…
பதவியேற்கிறார் கிழக்கு மாகாண ஆளுநர்
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ரோஹித போகல்லாகம இன்றைய தினம் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ளார். இது தொடர்பான நிகழ்வு திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலத்தில் இடம்பெறும் என்று ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த பதவியேற்பு நிகழ்வு நேற்று (10) இடம்பெறவிருப்பதாக…
கிழக்கு பாடசாலைகளுக்கு கழிவறைகள் அமைக்க 23 கோடியே 80 இலட்ச ரூபா நிதி ஒதுக்கீடு
கிழக்கு மாகாணத்தில் கழிவறைகள் குறைபாடுள்ள பாடசாலைகளுக்கு கழிப்பறைகளை நிர்மாணிக்க தேசிய கல்வியமைச்சினால் 23 கோடியே 80 இலட்ச ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளது. இதனூடாக கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் கழிப்பறை குறைபாடுள்ள பாடசாலைகள் அடையாளங்காணப்பட்டு அவற்றின் குறைபாடுகளை தீர்க்கவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்…
நிதி வழங்குவதில் உள்ள தாமதம்; அபிவிருத்திகளுக்கு பாரிய தடை – ஜனாதிபதியிடம் கிழக்கு முதலமைச்சர்
மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதில் உள்ள தாமதத்தினால் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதில் தடங்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்தார், இதனூடாக மக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதிலும்…