தியாகத் திருநாளை ரோஹிங்யா முஸ்லிங்களுக்காக அர்ப்பணிப்போம்-கிழக்கு முதலமைச்சர்
நாம் குடும்பம் சகிதம் தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாளை கொண்டாடிவரும் இன்றைய தினத்தில் மியன்மாரில் கொடூரத் தாக்குதல்களுக்கு இலக்காகி வரும் எமது சகோதர முஸ்லிங்களுக்களுக்காக அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்திக்க வேண்டும், இப்ராஹிம் நபி அவர்கள் அல்லாஹ்வுக்காக செய்த தியாகத்தை நினைவு கூறும்…
யஹ்யாகானின் பெருநாள் வாழ்த்துச் செய்தி
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பை நிறைவேற்றும் பொருட்டு,பசித்திருந்து நோன்பு நோற்று புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் யஹ்யாகான் பௌண்டேசனின் தலைவரும் சமூக…
கிழக்கு முதலமைச்சரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
முப்பது நாட்கள் பசித்திருந்து நோன்பு நோற்று புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் உலக முஸ்லிங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த நோன்புப் பெருநாள் முஸ்லிங்களிடையே ஐக்கியத்தையும் அமைதியையும் நிம்மதியையும் ஏற்படுத்தும் இனிய…