• Sat. Oct 11th, 2025

gr

  • Home
  • கோட்டாபய ராஜபக்ஷ இன்று(29) ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

கோட்டாபய ராஜபக்ஷ இன்று(29) ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

(கோட்டாபய ராஜபக்ஷ இன்று(29) ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்) பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வர் இன்று(29), ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். குறித்த…

“வல்லரசு நாடுகளின் பிடியில் இலங்கை” கோட்டாபய ராஜபக்ஷ

(“வல்லரசு நாடுகளின் பிடியில் இலங்கை” கோட்டாபய ராஜபக்ஷ) உலக வல்லரசு நாடுகளின் பிடியில் இருக்கும் வரை இலங்கைக்கு வளாச்சியடைய முடியாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குளியாபிட்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக்…

கோட்டாபய’வுக்கு எதிரான சட்ட நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை

கோட்டாபய’வுக்கு எதிரான சட்ட நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று(28) தாக்கல் செய்த மனு தொடர்பான தீர்மானம் இன்று(29) மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எல்.டி.பீ தெஹிதெனிய மற்றும் ஷிரான்…

கோட்டபய மீது நடவடிக்கை எடுக்க இடமளிக்கப்படுமா? நாளை தெரியும்

கோட்டபய மீது நடவடிக்கை எடுக்க இடமளிக்கப்படுமா? நாளை தெரியும் டீ.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியகத்தை நிர்மாணிக்க அரசாங்கத்தின் நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு இடமளிக்கப்படுமா…

கோத்தாபய’வின் கோரிக்கை மனு, நிராகரிப்பு…

கோத்தாபய’வின் கோரிக்கை மனு, நிராகரிப்பு… முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் கோரிக்கை மனு, கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றில் இன்று(17) நிராகரிக்கப்பட்டது. அவன்காட் வழக்குத் தொடர்பில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறு அவர் சார்பில்…