• Sat. Oct 11th, 2025

parliament

  • Home
  • ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பு

ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பு

(ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பு) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சற்று முன்னர் பாராளுமன்றத்துக்கு சமூகமளித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் பேராசிரியர் விஸ்வா வர்ணபால தொடர்பான இரங்கல் பிரேரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு கப்பல்கள் இலங்கை நோக்கி வருகிறது

இரண்டு கப்பல்கள் இலங்கை நோக்கி வருகிறது பெற்றோல் ஏற்றிய இரண்டு கப்பல்கள் இவ் வாரம் இலங்கை வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாளை ஒரு கப்பலும், இந்தியாவில் இருந்து நாளை மறுதினம் (09) ஒரு கப்பலும் நாட்டுக்கு வரவுள்ளதாக…