அமைச்சரவை மாற்றம் ஞாயிறன்று
(அமைச்சரவை மாற்றம் ஞாயிறன்று) அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திட்டுள்ளார். இன்று களுத்துறை வைத்தியசாலையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரமித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை…
ராஜித கூறியது, முழுக்க முழுக்கப் பொய்யான தகவல் – இப்திகார்
ராஜித கூறியது, முழுக்க முழுக்கப் பொய்யான தகவல் – இப்திகார் பேருவளை தேர்தல் தொகுதியில் ஐ.தே.க. மற்றும் ஸ்ரீல.சு.க. இணைந்து போட்டியிடும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியது பொய்யான தகவல் என, பேருவளை ஐ.தே.க. அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான…
டெங்கு நோயாளர்களுக்கு பப்பாளி இலைச் சாறு? சுகாதார அமைச்சரின் பதில்!
டெங்கு நோயாளர்களுக்கு பப்பாளி இலைச் சாறு பொருத்தமானதா என்று கண்டறிவதற்காக விஞ்ஞான ரீதியாக ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார். இலங்கை ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களை பாராட்டும் நிகழ்வு நேற்று பிற்பகல் அமைச்சரின்…
இலங்கையில் ஐந்தரை இலட்சம் சிறார்கள் போசாக்கின்மையால் பாதிப்பு!
இலங்கையில் சிறுவர் சனத்தொகையில் 5 இலட்சத்து 62 ஆயிரத்து 288 சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி – பதில் சுற்றில்…