• Sat. Oct 11th, 2025

tna

  • Home
  • தமிழ்-­முஸ்­லிம்­க­ளி­டையே இணக்­கப்­பாடு அவ­சியம்

தமிழ்-­முஸ்­லிம்­க­ளி­டையே இணக்­கப்­பாடு அவ­சியம்

தமிழ்-­முஸ்­லிம்­க­ளி­டையே இணக்­கப்­பாடு அவ­சியம் வடக்கு கிழக்கு  இணைப்பு விட­யத்தில் தமிழ் முஸ்லிம் மக்­க­ளுக்­கி­டையே ஒரு இணக்­கப்­பாடு வர­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கு­மென எதிர்க்­கட்சி தலை­வரும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். நேற்­று­முன்­தினம் சனிக்­கி­ழமை  மாலை மட்­டக்­க­ளப்பில் நடை­பெற்ற புதிய அர­சி­ய­ல­மைப்பின் இடைக்­கால…

முஸ்லீம் மக்களின் சம்மதம் கிடைக்கும் வரை வட கிழக்கு இணைப்பு சாத்தியம் இல்லை

முஸ்லீம் மக்களின் சம்மதம் கிடைக்கும் வரை வட கிழக்கு இணைப்பு சாத்தியம் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர்…