தமிழ்-முஸ்லிம்களிடையே இணக்கப்பாடு அவசியம்
தமிழ்-முஸ்லிம்களிடையே இணக்கப்பாடு அவசியம் வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையே ஒரு இணக்கப்பாடு வரவேண்டியது அவசியமாகுமென எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை மட்டக்களப்பில் நடைபெற்ற புதிய அரசியலமைப்பின் இடைக்கால…
முஸ்லீம் மக்களின் சம்மதம் கிடைக்கும் வரை வட கிழக்கு இணைப்பு சாத்தியம் இல்லை
முஸ்லீம் மக்களின் சம்மதம் கிடைக்கும் வரை வட கிழக்கு இணைப்பு சாத்தியம் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர்…