• Mon. Oct 13th, 2025

admin

  • Home
  • மக்காவில் யாத்ரீகர்களுக்கு சஹர் உணவு ஏற்பாடு; மக்கா கவர்னர் உத்தரவு!

மக்காவில் யாத்ரீகர்களுக்கு சஹர் உணவு ஏற்பாடு; மக்கா கவர்னர் உத்தரவு!

முஸ்லிம்களின் புனித பூமியான மக்காவில் றமலான் மாதத்தில் லைலத்துல் கத்ர் இரவு காலங்களில் யாத்ரீகர்களுக்கு சஹர் உணவு வழங்க மக்கா கவர்னர் உத்தரவிட்டுள்ளார். றமலான் மாதத்தில் உம்ரா புனித யாத்திரை மேற்கொள்ள உலகெங்கிலுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் மக்காவில் குவிந்துள்ளனர். ரம்ஜான் மாதத்தின்…

பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்திய சப்ரான் இன் மரணம்

நேற்று மாலை புத்தளம் முந்தல் பிரதேச கொத்தாந்தீவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சப்ரான் எனப்படும் 20 வயது மிக்க இளைஞர்  ஸ்தலத்திலே    பரிதாப மரணம் அடைந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பைக்கில் சென்ற சப்ரான் மீது மகிந்த்ரா ரக…

ஸாகிர் நாயக்கை மக்காவில் சந்தித்து கலந்துரையாடிய ஹிஸ்புல்லாஹ்

புனித உம்ரா கடமைகளுக்காக மக்கா சென்றுள்ள புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அங்கு பல்வேறுபட்ட உயர் மட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளார். அதில் ஒரு அங்கமாக சர்வதேச புகழ் பெற்ற இஸ்லாமிய மத போதகரும், ஐ.ஆர்.எவ். அமைப்பின் தலைவருமான டாக்டர்.…

சரணடைந்த ஞானசார தேரர் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உட்பட சில வழக்குகளில் தேடப்பட்டு   வந்ததுடன் , வழக்குகளுக்கு சமூகமளிக்காக நிலையில் பிடியாணை விதிக்கப்பட்டு இருந்த  ஞானசார தேரர்  இன்று காலை   கோட்டை  நீதிமன்றில் சரணடைந்தார். இந்நிலையில் அவர் பிணையில் விடுதலை செய்யபட்டுள்ளதாக அங்கிருந்து…

வெள்ளவத்தை சைவ மங்கயா் கல்லுாாி ஆரம்பிக்கப்பட்டு 85ஆவது ஆண்டு விழா

வெள்ளவத்தை சைவ மங்கயா் கல்லுாாி ஆரம்பிக்கப்பட்டு 85ஆவது ஆண்டு விழாவினை முன்னிட்டு அக்கல்லுாாியின் கற்ற பழைய மாணவிகள், ஆசிரியா்கள், அதிபா்கள் தற்போது அங்கு கற்கும் மாணவிகள் இணைந்து 3500க்கும்  மேற்பட்டோா் வெள்ளவத்தையில் இருந்து ஹெவலொக் டவுன் மைதானம் வரை நடை பவனை…

கிழக்கு முதலமைச்சர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் ஆகியோருக்கிடையில் சந்திப்பு

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் அப்துல் ஹமீட் அப்துல் பத்தாஹ் காஸிம் அல் முல்லாஹ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. நேற்று பிற்பகல் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதரகத்தில் இடம்பெற்ற…

Ethnicity of Sri Lankan Muslims

Dr S.K. Vadivale in his article `They came in Marak Kalams which appeared in the Daily News of September 9, seems to have taken great pains to establish the ethnicity…

the Sri Lankan Moors

The Arabs who came for trade did not settle down in Ceylon. They were in fact a floating population along the Western and Southern coasts. On seeing the Portuguese they…

துபாயில் ஓட்டுனர் இல்லா பறக்கும் டாக்சி அறிமுகம்

2 பேர் பயணம் செய்யும் ‘ஓட்டுனர் இல்லா பறக்கும் டாக்சி’யின் சோதனை ஓட்டம் துபாயில் வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2030-ம் ஆண்டுக்குள் 25 சதவீத போக்குவரத்தானது தானியங்கி தொழில்நுட்பத்தில்…

இரண்டாம் உலகப்போரில் காணாமல் போன கணவன்..! 80 ஆண்டுகளுக்குப்பிறகு சந்தித்த உருக்கமான தருணம்!

லண்டனில் கென் ஹாரீஸ் மற்றும் மார்கரெட் இருவரும் 1937ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். ஹாரீஸ் இறைச்சி விற்பனை செய்து வந்தார். மார்கரெட் ஒரு டாக்டரிடம் செகரெட்டரியாக வேலை செய்தார். அவர்களின் அன்பின் பரிசாக ஹாலன் மற்றும் ஆன் என்ற இரண்டு…