முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள்.. “அமைச்சரவையின் அறிக்கை” வெளியானது
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் செயற்படும் தேசிய ஒற்றுமை அரசாங்கமானது, கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் மக்களிடமிருந்து பெறப்பட்ட ஆணைகளுக்கு இணங்க, எமது நாடு மீண்டும் கடந்தகால மோதல் நிலைமைகளுக்கு திரும்பாதிருப்பதை உறுதி…
நீத்தார் பெருமை : அன்புநிறைந்த ஆசான் அமானுல்லா அதிபர்
தன்னலமற்ற தன்னிலை தாழாத நல்ல ஓர் ஆசான் அமானுல்லா அதிபர் 30/05/2017 அன்று இறையடி எய்தினார் என்ற செய்தி என்னை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியது. எதிரிகளிடமும் அன்புகாட்டும் ஒரு கனவான்; பழகுவதற்கு பண்பானவர், அன்பின் உறைவிடம், நாடி வருவோரை எல்லாம் அனுசரித்து…
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு அமைச்சா் சஜித் பிரேமதாச உதவி
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வீரக்கெட்டிய பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு உலா் உணவு பொதிகள் அமைச்சா் சஜித் பிரேமதாசவினால் வழங்கி வைக்கப்பட்டது. ஒவ்வொரு பொதியும் ருபா 3500 பெருமதி வாய்ந்தது. இந் நிகழ்வில் அமைச்சரின் பாாியாரும் கலந்து கொண்டாா். -அஷ்ரப்.ஏ .சமத்-
றிஷாத்தின் பாராளுமன்ற உரை! அமைச்சரவையில் தாக்கம்!!
முஸ்லீம் சமூகத்துக்கு எதிரான இனவாத அட்டூழியங்களை கண்டித்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் தாக்கத்தை இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் உணர முடிந்துள்ளதாக அறியவருகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றன. ஜனாதிபதி தலைமையில்…
பதவிகளை கருத்தில் கொள்ளாது முஸ்லிம்களின் பிரச்சனைகளை சர்வதேசம் கொண்டு செல்லும் றிஷாத் (கட்டுரை)
இன்று அமைச்சர் றிஷாதின் உத்தியோக முக நூல் பக்கத்தில் ஒரு செய்தி பதிவிடப்பட்டிருந்தது “இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய நிலவரம் குறித்து அமைச்சர் றிஷாத், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்திரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்செஸ்செனிடம் விளக்கமளித்திருந்தார் ” என்பதே அச் செய்தியாகும்.…
இவரும் பஸ்ஸில்தான் பயணிக்கிறாராம்
ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக ஆகிவிட்டால் அன்றிலிருந்து அவரது ஆடம்பர வாழ்க்கை ஆரம்பமாகிவிடும். மக்கள் சேவை என்பதை விடவும் தான் பணம் சம்பாதிக்க வேண்டும்;தான் ஆடம்பரமாக வாழ வேண்டும்;தேர்தலில் தான் செலவழித்த பணத்தை மீளப் பெற வேண்டும் என்ற நோக்கில்தான் அதிகமானவர்கள் நாடாளுமன்ற…
இலங்கை அரசு ஞானசார தேரருக்கு மாத்திரம் தனியான சட்டமா?
நல்லாட்சியை நிலைநாட்ட வந்த அரசாங்கத்தில் நீதிதுறையும் பொலிஸாரும் செயல்படும் விதம் தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தொடர்ந்து ஞானசார தேரர் மூன்றாவது தடவையாகவும் நீதி மன்றத்துக்கு சமூகம் தருமாறு உத்தரவிடப்பட்டிருந்தும் நீதி மன்றத்துக்கு சமூகம் தரவில்லை. அவர் நீதி மன்றத்துக்கு…
குடி நீர் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய கிழக்கு முதலமைச்சர் திடீர் விஜயம்
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டிடம் மக்கள் முன்வைத்தகோரிக்கைகளின் பிரகாரம் மட்டக்களப்புமாவட்டத்தின் ரிதீதென்ன ஜயந்தியாய மற்றும் நாவலடிஆகிய பகுதிகளில் மக்கள் எதிர்நோக்கும் குடி நீர் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய திடீர்விஜயம் ஒன்றை முன்னெடுத்திருந்தார், இதன்போது தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரிதீதென்ன,ஜெயந்தியாய மற்றும் நாவலடி ஆகிய பகுதிகளுக்கு கிழக்கு முதலமைச்சரின் முயற்சியால் அண்மையில் வீதி மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. இதன் போது தமது பிரதேசத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை தொடர்பிலும் கிழக்கு முதலமைச்சரிடம் மக்கள் முறையிட்டிருந்தனர் . குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றைப் பெற்றுத் தருவதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்…
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் இப்தார் நிகழ்வுகளை புறக்கணிப்போம் !
எதிர்வரும் 20ம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணைந்து நடாத்துகின்ற இப்தார் நிகழ்வுகளை முஸ்லிம் பொது மக்களும் அரசியல் வாதிகளும் கலந்து கொள்ளாமல் தவிர்க்க வேண்டுமென சமாதானத்துக்கான ஐக்கிய முன்னணி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. சமாதானத்துக்கான ஐக்கிய முன்னணியின் தலைவர் I.N.M.MIFLAL…
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அபிவிருத்திச் சங்க புதிய செயலாளராக ஏ.பீ. ஜஃபர் தெரிவு
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அபிவிருத்திச் சங்க புதிய செயலாளராக தேசமான்ய ஏ.பீ. ஜஃபர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 10 ஆம் திகதி சனிக்கிழமை மாலை நடைபெற்ற பாடசாலை அபிவிருத்திச் சங்க கூட்டத்தில் பாடசாலை அபிவிருத்திச் சங்க புதிய செயலாளராக பெரும்பான்மை வாக்குகளின்…