அடுத்த நோன்புக்கு 90 வீத முஸ்லிம்கள் பிச்சையெடுப்பர் (கட்டுரை)
குளிப்பாட்டுங்கள், கவனிடுங்கள், அடக்கம்செய்யுங்கள், நாளைக்கு மற்றதை பார்க்கலாம் என்று புதிது புதிதாக முஸ்லிம் கடைகளை தீ வைத்து பின் நல்லடக்கம் செய்துகொண்டிருக்கிறது இனவாதம். “யஹபாலனய” என்ற பெயரில் எம்மை வழிமறித்து ஏமாற்றி ஆட்சியை பிடித்து வடிகட்ட முடிவெடுத்துவிட்டார்கள். இனவாதத்தையும் ஊழலையும் விரட்டியடிக்கவே…
நாவலப்பிட்டியில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான டீ பெக்டரியில் சற்றுமுன் பாரிய தீ!
வெலம்பொட அல்ஹாஜ் ராஸிக் என்பவர்க்கு சொந்தமான நாவலப்பிட்டியில்அமைந்துள்ள DONSIDE எனும் தேயிலை தொழிற்சாலையிலேயே இந்த பாரிய தீ ஏற்பட்டுள்ளதுடன் அத்தொழிற்சாலை முற்றாக எரிந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது. காரணங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக தெரிவராத நிலையில், குறிப்பிட்ட தொழிற்சாலை போயா என்பதால் நேற்றைய தினம் மூடபட்டு…
வடக்கு மக்களை மீள் குடியேற்றுவதில் அமைச்சர் றிஷாதின் அக்கறை (கட்டுரை)
அமைச்சர் றிஷாத் வடக்கு முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்துக்கு தன்னாலான பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பலர் முட்டுக்கட்டையாகவே உள்ளனர். இதனையும் தாண்டி அவர்களை மீள் குடியேற்ற பாராளுமன்றத்தில் வைத்தே அவர் தமிழ் தேசிய…
கொழும்பு – பெரிய ஆஸ்பத்திரியில் இலவச ஸஹர் உணவு
கொழும்பு – பெரிய ஆஸ்பத்திரியில் நோயாளருக்கு உதவியாளராக தங்கி இருக்கின்றவர்களுக்கு ஸஹர் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிதா ஸ்தாபனத்தின் இந்த ஏற்பாட்டைப் பயன்படுத்தி, இலவச ஸஹர் உணவு தேவைப்படும் உதவியாளர்கள் யாரும் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். இதேவேளை, இலங்கை…
பிரதமரின் தேக சுகத்திற்கு முஸ்லிம்கள் பிரார்த்தனை
தபால், தபால் சேவைகள் முஸ்லிம் காலாசார அமைச்சு மற்றும் முஸ்லிம் கலாசார திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உடல் ஆரோக்கியத்திற்காக துஆப் பிரார்த்தனையும் மற்றும் இப்தார் நிகழ்வும் நேற்று முன்தினம் (27) புதன்கிழமை மருதானை பெரியபள்ளிவாசலில் இடம்பெற்றது. முஸ்லிம்…
பிழைக்கத் தெரிந்த பக்கி
எமது நாட்டில் காற்றடிக்கின்ற பக்கம் சாய்கின்ற அரசியல்வாதிகள் நிறையவே உள்ளனர்.ஒரு தோணியில் பயணித்தாலும் அவர்களின் இன்னொரு கால் இன்னொரு தோணியில்தான் இருக்கும். அப்படியானவரா என ஒரு முதலமைச்சர் என்று இப்போது சந்தேகம் எழுகின்றது.. மாகாண சபையின் ஆட்சி அன்று மஹிந்த தரப்பிடம்…
உலகில் இஸ்லாமிய கிலாபத்துக்கு தடையாகவும், மத்திய கிழக்கை கொலைக்களமாகவும் உருவாக்கியவர்கள் யார் ? (முதலாவது தொடர்…….)
மத்திய கிழக்கில் இஸ்லாமிய முற்போக்கு சக்திகளை அழிப்பதில் கூட்டாக செயற்பட்டு வந்த அரபு நாடுகள், தற்போது தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக, கத்தார் நாட்டுடனான அத்தனை உறவுகளையும் திடீரென துண்டித்துக் கொண்டார்கள். அமெரிக்க ஜனாதிபதி சவூதி அரேபியாவுக்கு சென்று சில…
ஈரான் தாக்குதலுக்கு அஸ்வர் கண்டனம்
ஈரான் பாராளுமன்றத்தின் மீதும் ஆயத்துல்லாஹ் கொமைனியின் அடக்கஸ்தலத்தின் மீதும் தாக்குதல் நடைபெற்ற சம்பவம் எம்மையெல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என முன்னாள் முஸ்லிம் விவகார அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரான் பாராளுமன்றம் தாக்கப்படுவதை கண்டித்து…
“அமைச்சர்களாக பேசாமல், முஸ்லிம்களாக பேசிப்பாருங்கள்” – ஹுதா உமர்
கடந்த மஹிந்த ஆட்சியில் பள்ளிவாசல்களுக்கு கற்களால் எறிந்த இனம் தெரியாத நபர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட தீயசக்திகள் இப்போதெல்லாம் பள்ளிவாசல்களுக்கு குண்டுத்தாக்குதல் நடத்தும் அளவிற்க்கு முன்னேறியிருப்பது உண்மையில் எமது நாட்டை ஆட்சிசெய்கின்ற நல்லாட்சி அரசின் சாதனைகளில் ஓன்று என்றால் அது மிகையாகாது. மகிந்தவின்…
ரமழான் மாத ஷைதான்
ரமழான் மாத சிறப்பில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறிய ஹதீஸ், إذا جاء رمضان فتحت أبواب الجنة ، وغلقت أبواب النار ، وصفدت الشياطين الراوي:أبو هريرةالمحدث:مسلم – المصدر:صحيح مسلم- الصفحة أو…