• Sat. Oct 11th, 2025

admin

  • Home
  • அமைச்சர் ரிஷாத்தின் உயிரை பணயம் வைக்கும் துணிவுமிக்க பாராளுமன்ற பேச்சுக்கள் (கட்டுரை)

அமைச்சர் ரிஷாத்தின் உயிரை பணயம் வைக்கும் துணிவுமிக்க பாராளுமன்ற பேச்சுக்கள் (கட்டுரை)

அண்மைக் காலமாக அமைச்சர் றிஷாத் பாராளுமன்றத்தில் பேசுகின்ற பேச்சுக்களை அவதானிக்கும் போது அதில் எந்த விதமான ஒழிவு மறைவுகளுமின்றிஅரசை நேரடியாக தாக்கி பேசுவதை அவதானிக்க முடிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் கொண்டு வந்த ஒத்தி…

பொதுபலசேனாவை பாலூட்டி வளர்த்தவர்கள் இன்று அமைச்சுக்களை அலங்கரிக்கின்றனர்

பொதுபலசேனாவை மஹிந்த அரசு உயிரோட்டமான அமைப்பாக மாற்ற முயற்சிக்கின்றது என்ற கூற்று முற்றிலும் உண்மைக்கு முரணானதே என முன்னாள் முஸ்லிம் விவகார அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் இடம்பெறுகின்ற நிலையினைச் சுட்டிக்காட்டி அறிக்கை…

கல்முனையைச் சேர்ந்த மூத்த கல்விமான் எம்.ஐ.எம் முஸ்தபா (Scout Master), நேற்றிரவு காலமானார்

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். இவர், கல்முனை ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், அட்டாளைச்சேனை கல்விக்கல்லூரியின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளரும்,முன்னாள் மாவட்ட சாரண ஆணையாருமாவார். இவரின், ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 6.30 க்கு கல்முனை கடற்கரை பள்ளி மையவாடியில் நல்லடக்கம்…

ஈரான் பாராளுமன்ற பகுதியில் குண்டுவெடிப்பு ஒருவர் பழி

இன்று புதன்கிழமை, ஈரான் தலைநகரில் அமைந்துள்ள பாராளுமன்ற வெளிப்பகுதியில் இருவேறு குண்டுதாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இத்தாக்குதல்களில் பாராளுமன்ற பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என எமது முஸ்லிம் வொய்ஸ் செய்தியாளர் தெரிவித்தார்.

கியாமத் நாளின் அடையாளங்கள்

மார்க்கத்தின் எச்சரிக்கை! அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர். இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது…

இஸ்ரேலுக்கு அடிபணியும் இலங்கை..?

ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் போன்ற மத்திய கிழக்கு நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக அறிவித்துள்ளது. கட்டாருடனான – மத்திய கிழக்கு நாடுகளின் இராஜதந்திர உறவு துண்டிப்பின் பின்னணியில் அமெரிக்க, இஸ்ரேல் உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ள…

கத்தார் – அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம்

சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், அமீரகம், யெமன் ஆகிய 5 நாடுகளும் நேற்று காலை கத்தாருடன் கொண்டிருந்த தூதரக உறவை திடீரென துண்டித்துக் கொண்டன.  கத்தாரில் உள்ள தங்கள் நாட்டின் தூதரக அதிகாரிகளை உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்வதாகவும் இந்த நாடுகள்…

“முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் பல பிரச்சினைகளை கொண்டு வந்து சேர்க்கும்” – ஷிப்லி பாறூக்

முஸ்லிம்களின் பள்ளிவாயல் உட்பட அடிப்படை விடயங்களில் கை வைத்ததால்தான் மகிந்தவை தோற்கடிக்க முஸ்லிம்கள் ஒன்றுபட்டார்கள் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் நல்லாட்சியில் திருகோணமலை மலையாவெளி பெரியகடை ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் கட்டவிழ்த்தப்படுமானால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை கொண்டு வந்து…

இலங்கைக்கு 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்கும் பங்களதேஷ்

இலங்கையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு பங்களதேஷ் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பங்களதேஷ் பிரதமர் சேக் ஹசீனா, இந்த நிதியுதவி தொடர்பில் நேற்றைய தினம் அறிவித்துள்ளார் என…

இரு பிரதான கட்சிகள் இணைந்து செயற்பட்டால் பல பிரச்சினைகளை தீர்க்கலாம்

இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து செயற்படுவதன் மூலம் நாட்டில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பிரதேசத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் நிகழ்வில் நேற்று(05) கலந்து…