ட்விட்டர் த்ரெட்ஸிற்கும் இடையில் கடும் மோதல்
மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்திய த்ரெட்ஸ் செயலிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்ககப்படவுள்ளதாக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மாஸ்க் தெரிவித்துள்ளார். ஜூலை 05 ஆம் திகதி தொடங்கப்பட்ட த்ரெட்ஸ் செயலியில் இதுவரை 30 மில்லியனுக்கும் அதிகமானமானோர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. த்ரெட்ஸ்…
புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ள வட்ஸப்
வாட்ஸ் -அப் செயலி புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பயனாளர்களுக்கு வாட்ஸ் -அப் செயலியின் மூலம் உயர்தர காணொளிகளை அனுப்பும் வசதியையும் அளித்துள்ளது இதன்மூலம் காணொளிகளை அனுப்பும்போது Standard Quality என்ற Option அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் Android மற்றும் iOS மூலம்…
இன்றைய அரபா தினத்தின், குத்பாப் பேருரை (தமிழில்)
வெளியேற நபியவர்கள் விரும்பியபோது கஃபாவை தவாப் செய்தார்கள் ஹாஜிகளே! நீங்கள் மிகச் சிறந்த இடத்தில் மிக முக்கியமான நாளில் இருக்குறீர்கள் இதில் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படுகின்றது. இதனால்தான் நபியவர்கள் முழுமையாக திக்ரு துஆக்களில் ஈடுபடுவதற்காக தனது ஹஜ்ஜில் அரபா தினத்தில்…
டெக்சாஸ் மாகாணத்தில் சக்திவாய்ந்த சூறாவளி- 4 பேர் பலி
தெற்கு அமெரிக்க மாநிலமான டெக்சாஸில் சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து அண்டை நகரமான லுபாக் தீயணைப்பு சேவை தனது டுவிட்டர் பக்கத்தில், “மட்டாடர் நகரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடும்…
வட்ஸப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விடயம்
வட்ஸ்அப் தளத்தில் பயனர்கள், தெரியாத நபர்களிடமிருந்து தங்களுக்கு வரும் அழைப்புகளை சத்தமின்றி சைலண்ட் மோடில் வைக்கும் Silence Unknown Callers என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு வரும் தேவையற்ற அழைப்புகள் மற்றும் தெரியாத நபர்களின்…
3 இளைஞர்களை அள்ளிச்சென்றது கடல்
கடற்கரையோரத்தில் உள்ள கல்லொன்றின் மீது அமர்ந்திருந்த ஐந்து இளைஞர்களில் மூவரை கடலலை கடலுக்குள் இழுத்துச் சென்ற சம்பவம், கிரிந்தையில் இடம்பெற்றுள்ளது. பிபில பிரதேசத்தில் இருந்து வந்திருந்தவர்களே இவ்வாறு கடலலையினால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளனர். இழுத்துச் செல்லப்பட்டவர்களில் ஒருவரின் சடலம்…
திருமணத்தின் போது வழங்கப்பட்ட விசேட மஹர்
திருமணத்தின் போது வழங்கப்பட்ட விசேட மஹர்திருமண பந்தத்தில் இணைந்த மணமகன் ஒருவர், தனது புதிய மணப்பெண்ணுக்கு தனது அன்பையும், பக்தியையும் வெளிப்படுத்தி அவர்களின் திருமண விழாவின் போது, மஹராக தனது கையால் எழுதப்பட்ட குரானை விலைமதிப்பற்ற பரிசாக வழங்கினார்.திருமண பந்தத்தில் இணைந்த…
கணவனின் வெறியாட்டத்தில் குடும்பப் பெண் படுகொலை
வத்தளைப் பொலிஸ் பிரிவில் நேற்று (26.05.2023) இளம் குடும்பப் பெண் ஒருவர் அலவாங்கால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவரின் கணவனே இந்த வெறியாட்டத்தைப் புரிந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் மரணமடைந்த 28 வயதுடைய பெண், அரச வைத்தியசாலை…
குற்றவாளியானார் டிரம்ப் – 5 மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்கவும் உத்தரவு
பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சிக்கிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும் 5 மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்கவும் டிரம்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1990 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில் ஈ…
இன்றைய வானிலை
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ…