இன்றைய வானிலை அறிக்கை
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில…
இன்றும் பலத்த மழை வீழ்ச்சி எதிர்ப்பார்ப்பு
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில…
இன்றும் சில பிரதேசங்களில் மழையுடனான வானிலை தொடரும்.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் குருநாகல், கண்டி, நுவரேலியா, காலிமற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரேலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 mm வரையிலான…
இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார முச்சக்கர வண்டி
டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மின்சார முச்சக்கரவண்டி வெளியீட்டு விழா நிகழ்வு இன்று -16- இடம்பெற்றது. இது குறித்து எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…
இன்றும் நாட்டின் பல பாகங்களில் கடும் மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு…
தென் மேல் பருவப்பெயர்ச்சி வலுவடைந்து காணப்படுவதனால் நாட்டின் தென்மேற்கு காற் பகுதியிலும்அத்துடன் மேல் மற்றும் தென் கடல் பிராந்தியங்களிலும் நிலவுகின்ற காற்றுடன் கூடிய மழை தொடரக்கூடும் எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை…
சீரற்ற காலநிலையினால் 4 பேர் மரணம், மூவரைக் காணவில்லை
மலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை நால்வர் மரணித்துள்ளதுடன், மூவர் காணாமல் போயுள்ளனர். நோட்டன்-பிரிட்ஜ் டெப்லோ பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட மண்சரிவால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. மண்சரிவில் சிக்கியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதுடன், அவரது சடலம்…
11 முக்கிய அறிவிப்புகளை, வெளியிட்டது எரிசக்தி அமைச்சு
அனைத்து வாகன சாரதிகளுக்குமான முக்கிய அறிவிப்பு கியூ.ஆர் அட்டை முறை தொடர்பான முன்னேற்ற ஆய்வுக் கூட்டம் ஒன்று எரிசக்தி அமைச்சர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இக் கலந்துரையாடல் இன்று -30- இடம்பெற்றுள்ளது. அத்துடன், எரிசக்தி அமைச்சகத்தினால், வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பும் வழங்கப்பட்டுள்ளது.…
“அன்று வந்த கனவு… நான் ஹிஜாப் அணியக் காரணம் இதுதான் – மனம் திறந்த சனா கான்”
எனது கடந்தகால வாழ்க்கையில் பெயர், புகழ், பணம் எல்லாம் என்னிடம் இருந்தன. ஆனால் நிம்மதி என்னிடம் இல்லை. அந்த நாள்கள் மிகவும் கடுமையான ஒன்றாக இருந்தன. மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தேன்.” – இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல…
முஸ்லிம்ள் மிக சவாலான நேரத்திலயே ஹஜ் பண்டிகையை கொண்டாடுகின்றனர், இருள் நீங்க பிரார்த்திப்போம்
அந்நியோந்நியமான முறையில் மனிதர்களுக்கு இடையில் இருக்க வேண்டிய கருணை, பாசம், அன்பு போன்ற பிணைப்புகளின் மகிமைக்கு பரந்த எடுத்துக்காட்டாக விளங்கும் ஹஜ் பண்டிகையை கொண்டாடும் இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சி,சமாதானம் மற்றும் ஆறுதல் கிட்ட பிரார்த்திக்கின்றேன். ஹஜ் என்பது…