• Sun. Oct 26th, 2025

OTHERS

  • Home
  • நாடு பூராகவும் இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் 49 பேர் பலி

நாடு பூராகவும் இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் 49 பேர் பலி

(நாடுபூராகவும் இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் 24 பேர் பலி) இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் ஞாயிறு காலை ஒரே சமயத்தில் இலங்கையில் பல இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரை 49 பேர் இந்த குண்டு வெடிப்புகளினால் உயிரிழந்துள்ளனர். கொச்சிக்கடை புனித அந்தோனியார்…

2,208 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

புத்தாண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, நுகர்வோருக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 2,208 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தமை, மின் உபகரணங்களுக்கான உத்தரவாதம் இன்றி விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை…

பப்பாளி சாப்பிட்ட பிறகு ஏன் தண்ணீர் குடிக்க கூடாது என தெரியுமா..?

(பப்பாளி சாப்பிட்ட பிறகு ஏன் தண்ணீர் குடிக்க கூடாது என தெரியுமா..?) கோடைக்காலத்தில் கிடைக்கும் தர்பூசணி, பப்பாளி, வெள்ளரி, முலாம்பழம் போன்ற பழங்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பப்பாளியில் ஆண்டிஆக்ஸிடண்ட், பீட்டா கெரட்டின் இருப்பதால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது.…

இலங்கை மின்சார சபையை நீதிமன்றத்தின் ஆஜராகுமாறு நோட்டீஸ்

மின் துண்டிப்பு தொடர்பிலான அறிக்கையை, பொதுப் பயன்பாடுகள்ஆணைக்குழுவுக்கு வழங்காமைத் தொடர்பில், விசாரணைச் செய்வதற்காக, இலங்கை மின்சார சபையை எதிர்வரும் 9 ஆம் திகதி நீதிமன்றத்தின் ஆஜராகுமாறு, கோட்டை நீதிமன்ற நீதவான் ரங்க திஸாநாயக்க, நேற்று (02) நோட்டீஸ் விடுத்தார். இலங்கை மின்சார…

போதைப் பொருள் பாவனையாளர்களுக்கு உங்கள் மகளை திருமணம் செய்து கொடுக்க வேண்டாம்!

(போதைப் பொருள் பாவனையாளர்களுக்கு உங்கள் மகளை திருமணம் செய்து கொடுக்க வேண்டாம்!) அன்பு நெஞ்சங்களே…. அஸ்ஸலாமு அலைக்கும்  இன்று ஒவ்வொரு கிராமத்திலும், பிரதேசத்திலும், ஏன் நாட்டுக்கே பெரும் தலையிடியாக இருப்பது  போதைப் பொருள் பாவனை இன்று சர்வசாதாரணமாக அதை பாவிக்கிறார்கள். இதை…

அம்ஹர் மௌலவியின் பதில்களுக்கு பெரும்பான்மை சகோதரர்களின் பின்னூட்டங்கள் தமிழில்…

(அம்ஹர் மௌலவியின் பதில்களுக்கு பெரும்பான்மை சகோதரர்களின் பின்னூட்டங்கள் தமிழில்…) அஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி அவர்களின் நேர்காணல் பல பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைத் தொட்டிருக்கிறது என்பதே உண்மை. இதற்கு யூடியூப் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்ட குறித்த நேர்காணலுக்கு வழங்கப்பட்டுள்ள பின்னூட்டங்கள் சான்று பகர்கின்றன. பல பெரும்பான்மை…

இரு தலைக்கொள்ளி எறும்பாக சீரழியும் கல்முனை !

(இரு தலைக்கொள்ளி எறும்பாக சீரழியும் கல்முனை !) –வை எல் எஸ் ஹமீட்  –இன்று கல்முனை இருமுனை நெருக்குதலுக்குள் மாட்டியிருக்கிறது. இந்த நெருக்குதலின் விளைவால் நூறாண்டுகள் பல கடந்தும் கண்ணை இமை காப்பதுபோல் நம் முன்னோர்கள் காத்துவந்த கல்முனை நம்மைவிட்டும் கைநழுவி விடுமோ…

ஜனாஸா அறிவித்தல் : அக்கரைப்பற்றைச் சேர்ந்த கவிஞர் மஜீத் வபாத்!

(ஜனாஸா அறிவித்தல் : அக்கரைப்பற்றைச் சேர்ந்த கவிஞர் மஜீத் வபாத்!) ஜனாஸா அறிவித்தல் : அக்கரைப்பற்றைச் சேர்ந்த கவிஞர் மஜீத் இன்று (27) புதன்கிழமை காலை காலமானார்கள்.இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜூஊன்…..யாஅல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக…

இன்று கடும் வெப்பம்… சில இடங்களில் மழை …

(இன்று கடும் வெப்பம்… சில இடங்களில் மழை … ) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்தும் நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது…

பிணைமுறி மோசடி… முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் உட்பட மூவர் கைது.

(பிணைமுறி மோசடி… முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் உட்பட மூவர் கைது.) முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் பி. சமரசிரி மற்றும் மூன்று பணிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பிணைமுறி மோசடி தொடர்பான குற்றச்சாட்டிலேயே குறித்த நபர்கள் CID யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.